கருநாடகாவில் அதிர்ச்சி! 7 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கு எச்.அய்.வி தொற்று பரிசோதனை முகாம்களை நடத்த அரசு உத்தரவு!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

பெங்களூரு, ஜூலை 30– கருநாடக மாநிலத்தில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் 7,000-க்கும் மேற்பட்டோருக்கு எச்.அய்.வி (HIV) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மாநிலத்திலுள்ள அனைத்து கல்லூரிகளிலும் உடனடியாக எச்.அய்.வி பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு ஆலோசனை முகாம்களை நடத்துமாறு கருநாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், கருநாடகா முழுவதும் தற்போது சுமார் 2.60 லட்சம் பேர் எச்.அய்.வி பாதிப்புடன் வாழ்ந்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர். இளைஞர்களிடையே அதிகரித்து வரும் இந்த பாதிப்பைக் கட்டுப்படுத்த அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *