நாள்: 26.07.2026 ஞாயிறு காலை 11 மணி
இடம்: ஆறுமுகம் மகால், ரெட்டிப்பாளையம், தஞ்சாவூர்.
சுயமரியாதைச் சுடரொளி இராமசாமியின் மருமகளும், தஞ்சாவூர் ரெட்டிப்பாளையம் சாலை, அர்ஜுன் நகர், தொடர் விடுதலை வாசகர், இரா.விஜயராகவனின் வாழ்விணையருமான டி.மாலதி (கண்காணிப்பாளர் ஓய்வு, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தஞ்சாவூர்.) கடந்த 8.7.2026 அன்று மறைவுற்றார்.
அம்மையாரது நினைவாக “திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு” ரூ 2000/- நன்கொடை வழங்கப்பட்டது.
