நாள்: 22.6.2026 திங்கள்கிழமை மாலை 6.30 மணி
இடம்: அன்னை மணியம்மையர் அரங்கம்,
பெரியார் திடல், சென்னை – 7
வரவேற்புரை: வழக்குரைஞர் பா.மணியம்மை (துணைச் செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)
தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
நன்றியுரை:
வழக்குரைஞர் தளபதி பாண்டியன்
(வடசென்னை மாவட்டக் கழகத் தலைவர்)
ஏற்பாடு:
பெரியார் நூலக வாசகர் வட்டம், திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
– – – – –
வாழ்க்கை இணையேற்பு விழா
நாள்: 25.6.2026 வியாழக்கிழமை காலை 10 மணி
இடம்: பெரியார் அண்ணா அரங்கம்
கவரப்பாளையம் (ஆண்டிமடம்)
மணமக்கள்: மு.க.அதியமான்-ச.சு.கிருத்திகா
வரவேற்புரை: தியாக முருகன் (ஒன்றிய தலைவர்)
தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
முன்னிலை:
கலைச்செல்வி துரை.சந்திரசேகரன்
மணவிழாவை நடத்தி வைத்து வாழ்வியல் உரை: தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
வாழ்த்துரை:
தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), க.சிந்தனைச்செல்வன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்),
விடுதலை நீலமேகன் (மாவட்ட கழகத் தலைவர்), சி.காமராஜ் (மாவட்ட காப்பாளர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்),
தங்க.சிவமூர்த்தி (மாநில ப.க. அமைப்பாளர்)
அழைப்பு:
தியாக.முருகன்-கலா முருகன், மு.க.அறிவின்
மு.சம்பத்-சுசிலா சம்பத், ச.நித்திஷ்
