கழகக் களத்தில்…!

3 Min Read

திராவிடர் எழுச்சி நாள் முத்தமிழறிஞர் கலைஞரின் 103ஆம் பிறந்த நாள்
தாய்க்கழகமாம், திராவிடர் கழகத்தின் சார்பில் பரப்புரைக் கூட்டம்

8.6.2026 திங்கள்கிழமை

பட்டாபிராம் (ஆவடி)

மாலை 6 மணி *இடம்: பட்டாபிராம் காவல் நிலையம் அருகில் * தலைமை: இரா.வேல்முருகன் (தலைவர் பட்டாபிராம் பகுதி) * வரவேற்புரை; ம.சிலம்பரசன் (இளைஞரணி) * தொடக்கவுரை; வி.பன்னீர்செல்வம்  (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), வெ.கார்வேந்தன் (மாவட்ட கழகத் தலைவர்), க.இளவரசன் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை; வழக்குரைஞர் பா.மணியம்மை  (திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர்), க.மு.ஜான் (தி.மு.க) * நன்றியுரை: அறிவுமணி.

9.6.2026 செவ்வாய்கிழமை

பாப்பிரெட்டிபட்டி

மாலை 5 மணி *இடம்: பேருந்து நிலையம், பாப்பிரெட்டிப்பட்டி *தலைமை: கு.தங்கராஜ் (மாவட்டச் செயலாளர்) *வரவேற்புரை:  பொன்.அய்யனார் *முன்னிலை: அ.தமிழ்ச்செல்வன் (மாவட்டத் தலைவர்), பாவலர் பெரு.முல்லையரசு *தொடக்கவுரை: பெ.பழனியப்பன் (திமுக) *சிறப்புரை: முனைவர் காஞ்சி பா.கதிரவன் (கழகப் பேச்சாளர்), மாரி.கருணாநிதி (மாநில பகுத்தறிவுக் கலைத்துறைச் செயலாளர்) *நன்றியுரை: மணி.சக்திவேல் *ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், அரூர் கழக மாவட்டம்.

பவானி

மாலை 5 மணி *இடம்: அந்தியூர் பிரிவு, பவானி *வரவேற்புரை: தே.காமராஜ் (மாநகர செயலாளர்) *தலைமை: அ.அசோக் குமார் *முன்னிலை: தோப்பு.வெங்கடாசலம் (திமுக), கே.ஏ.சந்திரசேகரன் (திமுக), சிந்தூரி இளங்கோவன் (திமுக) *சிறப்புரை: சு.பெ.தமிழமுதன் (கழக பேச்சாளர்), பேராசிரியர் ப.காளிமுத்து, ஈரோடு த.சண்முகம் (தலைமை செயற்குழு உறுப்பினர்) *இளம் பேச்சாளர்கள்: உதயம் கே.நந்தக்குமார், ஈரோடு ப.இளையகோபால் (திமுக) *நன்றியுரை: மணிகண்டன்.

திருப்பத்தூர்

மாலை 5.30 மணி *இடம்: ஏ. டி. ஜி. தேனீர் கடை அருகில்  திருப்பத்தூர் * தலைமை: கே. சி. எழிலரசன் மாவட்டத்தலைவர் * வரவேற்புரை:  காளிதாஸ் நகரத் தலைவர் *தொடக்கவுரை: பெ.கலைவாணன் மாவட்டச்  செயலாளர் *சிறப்புரை: அண்ணா சரவணன் மாநில துணைப் பொதுச்செயலாளர் ப.க. *முனைவர். துரை. சந்திரசேகரன் கழக பொதுச்செயலாளர், எம். ஞானபிரகாசம் விடுதலை வாசகர்வட்ட  மாவட்டத்தலைவர்  * நன்றியுரை:  கோ.திருப்பதி  மாவட்டச் செயலாளர் ப.க.

10.6.2026 புதன்கிழமை

பெரம்பலூர்

மாலை 5 மணி *இடம்: காந்தி சிலை அருகில், பழைய பேருந்து நிலையம், பெரம்பலூர் *தலைமை: சி.தங்கராசு (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: மு.விசயேந்திரன் (மாவட்ட செயலாளர்) *முன்னிலை: ந.ஆறுமுகம் (மாவட்ட காப்பாளர்), இரா.அரங்கராசன் (பொதுக்குழு உறுப்பினர்) *சிறப்புரை: தி.என்னாரெசு பிராட்லா (கழக பேச்சாளர்), வீ.ஜெகதீசன் (திமுக), ப.பரமேஸ்குமார் (திமுக), ம.பிரபாகரன் (திமுக), கி.முகுந்தன் (திமுக) *நன்றியுரை: இரா.சின்னசாமி (மாவட்ட துணைத் தலைவர்) *ஏற்பாடு: திராவிடர் கழகம் – பகுத்தறிவாளர் கழகம், பெரம்பலூர் மாவட்டம்.

காட்டுமன்னார்குடி

மாலை 6 மணி *இடம்: பேருந்து நிலையம் அருகில், காட்டுமன்னார்குடி *தலைமை: பொன்.பஞ்சநாதன் *வரவேற்புரை: மு.குணசேகரன் *முன்னிலை: கோவி.பெரியார்தாசன் (மாவட்ட செயலாளர்), ப.முருகன் (மாவட்ட துணைச் செயலாளர்), அன்புசித்தார்த்தன் (மாவட்ட துணைத் தலைவர்) *தொடக்கவுரை: அ.முத்துசாமி (திமுக) *சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (கழக பேச்சாளர்), ஜெயபாண்டியன் (திமுக), எஸ்.கணேசமூர்த்தி (திமுக) *நன்றியுரை: சண்முகசுந்தரம் *ஏற்பாடு: திராவிடர் கழகம், சிதம்பரம் மாவட்டம்.

குடியேற்றம்

மாலை 5.30 மணி *இடம்: பழைய பேருந்து நிலையம், குடியேற்றம் *தலைமை: சி.சாந்தகுமார் *வரவேற்புரை: இரா.இராஜகுமார் *முன்னிலை: ந.தேன்மொழி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்), வி.இ.சிவக்குமார் (வேலூர் மாவட்ட தலைவர்), இ.தமிழ்தரணி (வேலூர் மாவட்டச் செயலாளர்) *தொடக்கவுரை: வி.சடகோபன் (மாவட்டக் காப்பாளர்) *நோக்கவுரை: இர.அன்பரசன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) *சிறப்புரை: வழக்குரைஞர் பா.மணியம்மை (திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர்) *சிறப்பு அழைப்பாளர்கள்: எஸ்.சவுந்தரராஜன், வி.அமுலுவிஜயன் *நன்றியுரை: வி.மோகன் *ஏற்பாடு: திராவிடர் கழகம், குடியேற்றம்.

பொன்னமராவதி

மாலை 5.30 மணி *இடம்: பேருந்து நிலையம், புறக்காவல் நிலையம் அருகில், பொன்னமராவதி *தலைமை: வீ.மாவலி *வரவேற்புரை: நாகராசன் *மன்னிலை: ஆ.சுப்பையா (காப்பாளர்), மு.அறிவொளி (மாவட்ட கழகத் தலைவர்), ப.வீரப்பன் (மாவட்ட செயலாளர்) *சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்) *வாழ்த்துரை: அ.அடைக்கலமணி (திமுக), அ.அழகப்பன் (திமுக), சிக்கந்தர் (திமுக), ஆல வயல் முரளி சுப்பையா (திமுக) *நன்றியுரை: க.ஆறுமுகம் *ஏற்பாடு: ஒன்றிய திராவிடர் கழகம், பொன்னமராவதி.

கழகப் பொதுச் செயலாளருக்கு வரவேற்பு

கழகக் களத்தில்

07.06.2026 அன்று மத்தூர் சிவம்பட்டியில் இரா. இராகுல் – அ. இராகவி ஆகியோரின் சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைக்க வருகை தந்த கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கு சோலையார்பேட்டை இரயில் நிறுத்தத்தில் திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *