விபத்தில்லா வாகன போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் சென்னை முழுவதும் 2 நாட்கள் நடந்த அதிரடி சோதனையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 274 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 1,558 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
