பெரியாரியல் பயிற்சிப் பட்டறை – கல்லக்குறிச்சி

0 Min Read

திராவிடர் கழகம்

கல்லக்குறிச்சியில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 1.5.2026 அன்று நடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்று வகுப்பெடுத்தார்.
உடன்: கழகப் பொதுச் செயலாளர்
துரை. சந்திரசேகரன்,
மருத்துவர் கவுதமன்,
தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா. குணசேகரன்,
சா. பாஸ்கர், மருத்துவர்
சா. குமார், செல்வராஜ் ஆகியோர் உள்ளனர். (1.5.2026)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *