இந்திய ரயில்வேயில் இரண்டு சதவீதம் பணியாளர்களை குறைக்க உத்தரவு!

0 Min Read

புதுடில்லி, ஏப்.25 இந்திய ரயில்வேயில் மொத்தமுள்ள 14,80,455 பணியாளர்களில் இரண்டு சதவீதம், அதாவது 29,608 பணியாளர்களை குறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக 2026 ஏப்ரல் 1ஆம் தேதி நிலவரப்படி, தெற்கு ரயில்வேயில் மட்டும் 1,906 பணியிடங்கள் குறைக்கப்படவுள்ளன. புதிய ரயில்கள் மற்றும் கூடுதல் வழித்தடங்கள் உருவாக்கப்படும் சூழலில், இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை ரயில்வே பாதுகாப்பைப் பாதிக்கும் என ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் சங்கத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *