5.3.2026 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2588

1 Min Read

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) *தொடக்கவுரை: அமுதா ஆறுமுகம் (திமுக இலக்கிய அணி) * சிறப்பு பட்டிமன்றம்: தலைப்பு – மாண்புமிகு தமிழநாடு முதலமைச்சரின் நீடித்த புகழுக்கு வலிமை சேர்ப்பது அவர் சந்தித்த சோதனைகளா? சாதித்த சாதனைகளா? *நடுவர்: கவிஞர் நாகை நாகராஜன் (தலைமைக் கழக சொற்பொழிவாளர், திமுக) *சோதனைகளே: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, சென்னை திவ்யா (தொலைக்காட்சித் தொகுப்பாளர்) *சாதனைகளே: குடியாத்தம் சுகன்யா, சென்னை பூர்ணகலா * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *