9.2.2026 திங்கள்கிழமை பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் 91ஆம் அகவை புகழ் வணக்கம் படத்திறப்பு விழா

1 Min Read

சென்னை: மாலை 5.30 மணி *இடம்: பெரியார் திடல், ஈ.வி.கே.சம்பத் சாலை, சென்னை-7 *தமிழ்த்தாய் வாழ்த்து: கலைமாமணி டி.கே.எஸ்.கலைவாணன் *வரவேற்புரை: தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் *முன்னிலை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), முனைவர் வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *தலைமை: வி.அய்.டி. வேந்தர் கல்விக்கோ கோ.விசுவநாதன் * படத்திறப்பு – புகழ் வணக்கம்: தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) *நினைவு மலர் வெளியீடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் (மக்கள் நல்வாழ்வுத் துறை) *நினைவு மலர் பெறுவோர்: செவாலியே டாக்டர் வி.ஜி.சந்தோசம், டாக்டர் சேது குமணன் *நினைவேந்தல் உரை: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (திராவிட இயக்கத் தமிழர் பேரவை), டி.கே.எஸ்.இளங்கோவன் (செய்தித் தொடர்பாளர், திமுக), பேராசிரியர் அப்துல் காதர் (செயலாளர், தமிழியக்கம்), வந்தியத்தேவன் (ம.தி.மு.க.), எஸ்.எம்.இதயதுல்லா (தமிழ்நாடு காங்கிரஸ்) *நன்றியுரை: பேராசிரியர் வா.மு.சே.ஆண்டவர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *