23.6.2025 திங்கள்கிழமை பட்டுக்கோட்டை கே.வி.அழகிரி, முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் – சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா – தமிழ்நாட்டிற்குத் தேவை அடிமைச் சேவகனா? ஆளுமைத் தலைவரா? கழக பொதுக்கூட்டம்

viduthalai
1 Min Read

மஹபூப்பாளையம்-மதுரை: மாலை 6 மணி * இடம்: ஜின்னா திடல், மஹபூப்பாளையம் * தலைமை: வே.செல்வம் (தலைமை செயகுழு உறுப்பினர்) * வரவேற்புரை: ஜெ.ரகுவரன் (மதுரை மாநகர் இளைஞரணி திமுக) * முன்னிலை: தே.எடிசன் ராசா (தலைமை செயற்குழு உறுபபினர்), அ.முருகானந்தம் (மாவட்ட தலைவர்) * தொடக்கவுரை: அ.வேங்கைமாறன் * முத்தமிழறிஞர் கலைஞர் படத்திறப்பு: கோ.தளபதி (மதுரை மாநகர் மாவட்ட செயலாளர்) * பட்டுகோட்டை கே.வி.அழகிரி படத் திறப்பு: பொன்.முத்துராமலிங்கம் (திமுக மேனாள் அமைச்சர்) * விழாப் பேரூரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நோக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநில தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), சுப.பெரியார்பித்தன் (அறிவியல் விழிப்புணர்வாளர்), சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் * நன்றியுரை: சீ.தேவராஜபாண்டியன் * ஏற்பாடு: மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகம்.

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *