உலக அளவில் உள்ள கல்வி நிறுவனங்களில் பசுமையான சூழல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக ‘Green Mentors’ வழங்கிய 2024 ஆம் ஆண்டிற்கான – ‘‘சர்வதேச பசுமை பல்கலைக் கழக விருது’’ பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு இரண்டாவது முறையாக வழங்கப்பட்டது. அவ்விருதினை, மேரிலாந்து பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணைப் பேராசிரியருமான டாக்டர் அரசு செல்லையா, அமெரிக்காவில் நடைபெற்ற நியூயார்க் பசுமை மாநாட்டில் நேரில் பெற்றார். அவ்விருதை, பல்கலைக் கழக (நிகர்நிலை) வேந்தர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் மகிழ்ச்சியுடன் ஒப்படைத்தார் (சென்னை, 14.1.2025).
சர்வதேச பசுமை பல்கலைக் கழக விருது –2024
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
TAGGED:கி.வீரமணி
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
