ஜவ்வாது மலையில் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் நிரந்தர தலைமையாசிரியர்கள் நியமிக்க வேண்டும்!
திருவண்ணாமலை, ஜூன். 15- திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாதுமலையில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளில் நிரந்தர…
பவானிசாகர் அணையில் வண்டல் மண் எடுக்கக்கோரி போராட்டம் நடத்தும் விவசாயிகளை சிறையில் அடைப்பேன் என்று மிரட்டுவதா? அமைச்சர் செங்கோட்டையனுக்கு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம்
ஈரோடு, ஜூன் 15 தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் விடுக்கப்பட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: …
மேட்டூர் அணை திறக்கப்படாததால் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்படும்; டெல்டா விவசாயிகள் கவலை! ‘குறுவை சிறப்புத் தொகுப்பு’ ஏமாற்று வேலை என தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம்!
சென்னை, ஜூன் 13- காவிரி டெல்டா பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர்…
நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பேச்சு தி.மு.க. சாதனைகள் மீது சோபா மாடல் அரசு ‘ஸ்டிக்கர்’ ஒட்டியுள்ளது உதயநிதி ஸ்டாலின் சாடல்!
சென்னை, ஜூன் 13- டில்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசிய…
சிறுபான்மை மக்களின் பாதுகாவலர் என கூறும் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக இல்லை! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்
சென்னை, ஜூன் 1- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் நேற்று (31.5.2026)…
தேர்தல் வாக்குறுதி ஏமாற்றம்! ரூ.2,500க்கு பதில் ரூ.1000 மட்டுமே வரவு முதலமைச்சர் ஜோசப் விஜய் அரசு மீது பெண்கள் அதிருப்தி!
சென்னை, மே 17- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அண்மையில் புதிய முதலமைச்சராகப் பதவியேற்ற…
