என்ன ஜனநாயகமோ? மக்களவையில் விவாதங்களே இன்றி 36 நிமிடங்களில் ஏழு மசோதாக்கள் நிறைவேற்றம்
புதுடில்லி, ஆக. 12- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று…
வெளிநாட்டு நன்கொடை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒரே ஒரு பிஜேபி உறுப்பினர் தவிர அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றம்!
சென்னை, ஆக. 12- தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெளிநாட்டு நன்கொடை திருத்த மசோதாவை எதிர்க்கும் தீர்மானம் நிறைவேற்றப்…
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு திருத்த மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்
புதுடில்லி, ஆக.8- சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம் பாட்டுத் திருத்த மசோதா மக்களவையில்…
வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்
சென்னை, ஆக.8 ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத் திருத்த…
யுபிஅய் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூல்
புதுடில்லி, ஆக. 7- யுபிஅய் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்க வழிவகுக்கும் வரி விதிப்பு மற்றும் பிற…
‘வந்தே மாதரம்’ பாடலை முழுமையாகப் பாடுவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது: ஆ.இராசா
புதுடில்லி, ஜூலை 31- ‘வந்தே மாதரம்’ மசோதாவுக்கு மக்களவையில் தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அரசியல்…
‘தொகுதி மறுவரையறை மசோதாவை உடனடியாக கைவிட வேண்டும்’ முதலமைச்சர் பினராயி விஜயன்!
திருவனந்தபுரம், ஏப்.16- 'தொகுதி மறுவரையறை மசோதா 2026’ உடனடியாகக் கைவிடப்பட வேண்டும் என கேரள முதலமைச்சர்…
ஆந்திராவின் ஒரே தலைநகரம் அமராவதி மக்களவையில் மசோதா நிறைவேற்றம்!
புதுடில்லி, ஏப்.2 ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ஒரே தலைநகராக அமராவதியை அங்கீகரிக்கும் வகையில், ஒன்றிய அரசு…
பெற்றோரை கவனிக்காவிட்டால் ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தெலங்கானா அரசின் அதிரடிச் சட்டம்
அய்தராபாத், மார்ச் 30- வயதான காலத்தில் பெற்றோரை முறையாகப் பராமரிக்கத் தவறும் பிள்ளைகளுக்குக் கடி வாளம்…
தனியார் பல்கலைக்கழகங்கள் மசோதா திரும்பப்பெற்றது மாநில அரசு
சென்னை, பிப். 22- தமிழ்நாடு தனியார் பல்கலைக் கழகங்கள் பட்டியலில் 7 புதிய பல்கலைக்கழகங்களை சேர்ப்பது…
ஒன்றிய அரசைக் கண்டித்து தொழிற்சங்க பணியாளர்கள் பணி புறக்கணிப்புப் போராட்டம் தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கானோர் கைது
சென்னை, பிப்.13 ஒன்றிய அரசின் கொள்கைகளைக் கண்டித்து அகில இந்திய அளவில் வேலைநிறுத்த போராட்டம் நேற்று…
மசோதாக்கள் மீதான முடிவு காலக்கெடு அவசியமே!
மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்ததற்கு பல்வேறு மாநில அரசுகள்…
