இது அரசியல் பிரச்சினையல்ல; தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை!
மேகதாது அணை கட்டும் முன்னெடுப்பு தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் ஆபத்து! பிரச்சினையை வளரவிட்டுத் தீர்க்க முடியாது! உச்சநீதிமன்றம்…
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி வன்கொடுமை – கொலை! வன்மையான கண்டனத்திற்குரியது! தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிக்கை!
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி வன்கொடுமை – கொலை வன்மையான கண்டனத் திற்குரியது …
புதிதாகப் பொறுப்பேற்ற ஆட்சி, அதன் கொள்கை எதிரிகளிடம் எப்படி நடந்துகொள்கிறது என்பதைத் தமிழ்நாடு உற்று நோக்குகிறது!
பதவியேற்ற அமைச்சர்களுக்கு வாழ்த்துகள்! விமர்சனங்களை எழுப்புவது எதிர்க்கட்சிகளின் உரிமை; அது தரந்தாழ்ந்த நிலைக்குப் போய்விடக்கூடாது என்று…
முதலமைச்சர் உடனடியாக விழித்துக் கொண்டு, அமைச்சரையும், செயலாளரையும் மாற்ற வேண்டும்!
அறநிலையத் துறைக்கு அமைச்சர் - முதன்மைச் செயலாளர் இருவரும் பார்ப்பனர்களா? அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் சட்டம்…
தெரு நாய்கள் பிரச்சினை – இந்தத் தீர்வுதான் ஒரே வழி!
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய நாட்டின் பல மாநிலங்களிலும் பெரும் தலைவலி பிரச்சினையாகவும், மனிதர்கள், குழந்தைகள் தெருவில்…
திராவிடத்தின் எழுச்சி தான் ஆரியத்தின் வீழ்ச்சி – ஆதிக்கத்தின் வீழ்ச்சி! தமிழினத்தின் மீட்சி!
திராவிடர் எழுச்சி நாள்- முத்தமிழறிஞர் கலைஞரின் 103 ஆம் பிறந்த நாளையொட்டி நான்கு மாநிலங்களில் 103…
மும்மொழிக்குத் தமிழ்நாட்டில் இடமே இல்லை என்பதை பிரகடனப்படுத்துவோம்!
தமிழ்நாடு அரசின் முக்கிய கொள்கை முடிவாக சட்டமன்றத்தில் மூன்று முக்கிய கொள்கை திட்ட மாற்றங்களை அன்றைய…
மதச்சார்பின்மையும், சமூகநீதியும் காக்கப்படும் வகையில் நியமனங்கள் நடைபெறவேண்டும்!
அவசரச் சட்டம்மூலம் மேலும் 4 உச்சநீதிமன்ற நீதிபதிப் பதவிகள்! சமூகநீதி, முதல் களப் பலியாகக் கூடாது!…
வியப்பிற்குரிய சுயமரியாதைச் சுடரொளி ரங்கசாமி நூற்றாண்டு பெரிய காட்சி இல்லை; ஆனால் மாட்சி நிறைந்தது! (கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி)
நேற்று (18.5.2026) சுயமரியாதைச் சுடரொளி பெரியார் பெருந்தொண்டரும் ஓய்வு பெற்ற கல்வியாளருமான பெருந்தகை கோ. ரங்கசாமி…
பெட்ரோல் – டீசல் விலை உயர்வு வன்மையான கண்டனத்திற்குரியது!!
‘‘ஜூம்லாக்களை’’ வாரி வாரி விட்டு, பதவிக்கு வந்து, வாக்களித்த மக்கள் மீது பல்முனைத் தாக்குதலை நடத்துவது…
கழக தலைவர் கி.வீரமணி அவர்களுடைய நூல்கள் மக்களுக்கு வழங்கப்பட்டன.
குமரி மாவட்ட கழகம் சார்பாக நாகர்கோவில் மாநகரப் பகுதி மற்றும் வடசேரி,நாகராஜா கோயில் வீதி பகுதியில்…
சிங்கப்பூர் பிரபல இலக்கியச் செம்மல் ஜே.எம். சாலி மறைவு கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கல் செய்தி!
தமிழ்நாட்டில் பிறந்து, இளம் வயதிலேயே எழுத்தாற்றல், எழுத்தார்வம் கொண்டு உயர்ந்த பெருமதிப்பிற்குரிய பிரபல இலக்கியச் செம்மல்…
