தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் மாவட்டம் முழுவதும் 100 இடங்களில் கொண்டாடப்படும் திருப்பத்தூர் மாவட்ட கழகக் கலந்துரையாடலில் முடிவு
திருப்பத்தூர், செப். 15- திருப்பத்தூர் மாவட்ட கழக கலந்து ரையாடல் கூட்டம் 11.09.2026 மாலை 6.00…
பெரியார் பட ஊர்வலம், பெரியார் நடை, குடும்ப விருந்து, பெரியார் கேட்கும் கேள்வி நூல் பரப்புரை, கொள்கைத் திருவிழாவாக – நன்றிப் பெருவிழாவாக கொண்டாடிட நாகப்பட்டினம் மாவட்டக் கலந்துரையாடலில் முடிவு!
நாகை, செப். 15- நாகை மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 11.09.2026 அன்று மாலை…
பெரியார் பட ஊர்வலம், பெரியார் நடை, குடும்ப விருந்து, கழக நூல் பரப்புரை, கொள்கைத் திருவிழாவாக கொண்டாடிட அரியலூர் மாவட்ட கழகக் கலந்துரையாடலில் முடிவு
அரியலூர், செப். 12- அரியலூர் மாவட்ட திராவிடர் கழகக் கலந்து ரையாடல் கூட்டம் 8.9.2026 அன்று…
தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா செப்.20 பெரியார் நடை- ஓட்டத்தில் பங்கேற்போம் சோழிங்கநல்லூர் மாவட்ட கழகக் கலந்துரையாடலில் முடிவு
சென்னை, செப். 11- சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 6.9.2026 அன்று மாலை…
தந்தை பெரியார் பிறந்தநாளை எழுச்சியுடன் கொண்டாட மண்ணச்சநல்லூர் கலந்துரையாடலில் முடிவு
மண்ணச்சநல்லூர், செப். 11- இலால்குடி கழக மாவட்டம் மண்ணச்ச நல்லூர் ஒன்றியம் மற்றும் நகர திராவிடர்…
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பெரியார் பட ஊர்வலம். பட்டித் தொட்டி எங்கும் கொள்கை விழாவாக எழுச்சியுடன் கொண்டாடிட திருவாரூர் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
திருவாரூர், செப். 3- திருவாரூர் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் 01.09.2026 அன்று காலை 10…
தந்தை பெரியார் 148ஆவது பிறந்த நாளை எழுச்சியுடன் சிறப்பாகக் கொண்டாடுவோம் குடந்தை கழக மாவட்டக் கலந்துரையாடலில் முடிவு
குடந்தை, ஆக. 1- குடந்தைக் கழக மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 26.7.2026 அன்று…
சேலத்தில் கழகப் பொதுக்குழுக் கூட்டத்தைச் சிறப்பாக நடத்துவோம் கழகப் பொதுச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் முடிவு
சேலம், ஜூன் 24- 4.7.2026 சனிக் கிழமை அன்று சேலம் மாநகரில் நடைபெற உள்ள திராவிடர்…
சேலம் பொதுக்குழுவுக்கு இளைஞர்கள் பட்டியலோடு செல்லத் தீர்மானம் சிதம்பரம் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
மழவராயநல்லூர், ஜூன் 23- சிதம்பரம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 20.6.2026 அன்று மாலை 6…
இரண்டாம் தவணை ‘பெரியார் உலக’ நிதியாக ரூபாய் பத்து லட்சத்தை வழங்கிடுவோம்
தருமபுரி மாவட்ட கலந்துரையாடலில் முடிவு தருமபுரி, டிச. 3- தர்மபுரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் தர்மபுரி…
மன்னார்குடி கழக மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
3.9.2025 மாலை 5.30 மணியளவில் மன்னார்குடி பெரியார் படிப்பகத்தில் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் எழுச்சியுடன்…
பெரியார் உலகத்திற்கு கழக தோழர்களின் பங்களிப்பு அளிக்கப்படும் ஆவடி கழக மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
ஆவடி, ஜூலை 4- ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்ட தீர்மானம் ஆவடி மாவட்ட கழக…
