Tag: உயர் நீதிமன்றம்

கல்வி உரிமைச் சட்டம் வருமான உச்சவரம்பை நிர்ணயிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

சென்னை, செப்.13 ‘கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் பட்டியலின,…

viduthalai

நீதிபதியிடம் வரம்புமீறிய வழக்குரைஞர் 1,000 மரக்கன்றுகள் நட நீதிமன்றம் உத்தரவு!

பெங்களூரு, செப்.7-கருநாடக உயர் நீதிமன்ற வழக்குரைஞரான எஸ். ரங்கசாமி, நீதிபதியிடம் கண்ணியமின்றி நடந்து கொண்டதால் அவர்…

viduthalai

தெருநாய் பிரச்சினைகளுக்கு எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் அறிக்கை அளிக்க ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஆக. 29- தெருநாய் பிரச்சினையைத் தடுக்க எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல்…

viduthalai

மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி வழக்கு குற்றவாளிகளுக்குப் பிணை மறுப்பு உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை, ஆக. 26- மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி வழக்கில் 14 பேர் முன்…

Viduthalai

குறிப்பிட்ட பிரச்சினைக்குச் சட்டம் இயற்ற அரசுக்கு உத்தரவிட முடியாது! சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை, ஆக.6 மாநிலத்தில் குறிப்பிட்ட ஒரு பிரச்சினைக்காகப் புதிய சட்டம் இயற்றுமாறு அரசுக்கு நீதிமன்றம் எந்த…

viduthalai

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் எஸ்சி, எஸ்டி சான்றிதழ்களை சரி பார்க்கலாம்! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஆக. 3- பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பணியில் சேர்ந்து, பணி…

viduthalai

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை 2 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் : உயர் நீதிமன்றம்

சென்னை, ஜூலை 30- பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை 2 மாதங்களில் விசாரித்து…

viduthalai

தற்காலிக அடிப்படையில் ஊழியர்கள் நியமிப்பதைத் தவிர்த்து தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் நீதித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜூலை 26- மாவட்ட நீதித்துறையில் தற்காலிக அடிப்படையில் ஊழியர்கள் நியமிப்பதை தவிர்த்து அனுமதிக்கப்பட்ட பணியிடங்களுக்கு…

viduthalai

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை அரசின் நிலைபற்றி உயர் நீதிமன்றம் கேள்வி

மதுரை, ஜூலை  24- தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொண்டதா,…

viduthalai

‘இந்துத் தீவிரவாதம்’ எனப் பேசியது மக்களைப் பிளவுபடுத்தக்கூடாது என்ற எண்ணத்தில்தான்! கழக வழக்குரைஞர் சு.குமாரதேவன் மீதான வழக்கு ரத்து

சென்னை, ஜூலை 23- ‘இந்துத் தீவிரவாதம்’ என பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு கழக வழக்குரைஞரான எஸ்.குமாரதேவன் மீது…

Viduthalai

அரசு வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு! தமிழ்நாடு அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜூலை 16- உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், மூன்றாம் பாலினத்தவர்களை சமூக, கல்வி ரீதியாக…

Viduthalai