பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை 2 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் : உயர் நீதிமன்றம்
சென்னை, ஜூலை 30- பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை 2 மாதங்களில் விசாரித்து…
தற்காலிக அடிப்படையில் ஊழியர்கள் நியமிப்பதைத் தவிர்த்து தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் நீதித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஜூலை 26- மாவட்ட நீதித்துறையில் தற்காலிக அடிப்படையில் ஊழியர்கள் நியமிப்பதை தவிர்த்து அனுமதிக்கப்பட்ட பணியிடங்களுக்கு…
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை அரசின் நிலைபற்றி உயர் நீதிமன்றம் கேள்வி
மதுரை, ஜூலை 24- தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொண்டதா,…
‘இந்துத் தீவிரவாதம்’ எனப் பேசியது மக்களைப் பிளவுபடுத்தக்கூடாது என்ற எண்ணத்தில்தான்! கழக வழக்குரைஞர் சு.குமாரதேவன் மீதான வழக்கு ரத்து
சென்னை, ஜூலை 23- ‘இந்துத் தீவிரவாதம்’ என பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு கழக வழக்குரைஞரான எஸ்.குமாரதேவன் மீது…
அரசு வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு! தமிழ்நாடு அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஜூலை 16- உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், மூன்றாம் பாலினத்தவர்களை சமூக, கல்வி ரீதியாக…
தமிழ்நாடு ‘லோக் ஆயுக்தா’ சட்டத்தைத் தீவிரமாக அமல்படுத்தக் கோரி வழக்கு!
தமிழ்நாடு அரசு 6 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! சென்னை, ஜூலை 7-…
திருப்பரங்குன்றம் மலையில் மீண்டும் அளவீடு செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி
மதுரை, ஜூலை 4- திருப்பரங்குன்றம் மலையை மீண்டும் அளவீடு செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.…
‘‘குடிமக்கள் ஒன்றும் அரசின் அடிமைகள் அல்ல; போராடுவது அவர்களின் உரிமை’’ மும்பை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்!
மும்பை, ஜூலை 3 "இந்தியாவில் உள்ள அனைத்துக் குடிமக்களும் இந்திய அரசாங்கத்தின் அடிமைகளாக மாற்றப்பட்டு வருகிறார்கள்"…
பெற்றோர் தரும் பணம் மனைவியின் வருமானம் அல்ல! அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பிரயாக்ராஜ், ஜூலை 2- பிரிந்து வாழும் மனைவிக்கு அவரது பெற்றோர் பணம் கொடுத்து உதவுவதைக் காட்டி,…
செயற்கை நுண்ணறிவு கருவி எதுவாக இருந்தாலும் தகுதியுள்ள விரிவுரையாளருக்கு இணையாக முடியாது! உயர் நீதிமன்றம் கருத்து
சென்னை, ஜூன் 20- போதுமான வருகைப்பதிவு இல்லாததால் பருவகாலத் (செமஸ்டர்) தேர்வெழுத அனுமதி மறுத்ததுடன்,…
2 காவலர்கள் மீதான வழக்கு விசாரணையை ஜூலைக்குள் முடிக்க வேண்டும் திருவண்ணாமலை மகளிர் நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
கோயிலுக்கு வந்த இளம்பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை: சென்னை, மே 28 ஆந்திர மாநிலம் சிறீகாளஹஸ்தியில் இருந்து…
விமான நிலைய இயந்திரத்தின் குளறுபடி மசாலா பொடியை ஹெராயின் என்று கூறி தொழிலதிபர் 57 நாட்கள் சிறையிலடைப்பு!
உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்! போபால், மே 24- மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள…
