2 காவலர்கள் மீதான வழக்கு விசாரணையை ஜூலைக்குள் முடிக்க வேண்டும் திருவண்ணாமலை மகளிர் நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
கோயிலுக்கு வந்த இளம்பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை: சென்னை, மே 28 ஆந்திர மாநிலம் சிறீகாளஹஸ்தியில் இருந்து…
விமான நிலைய இயந்திரத்தின் குளறுபடி மசாலா பொடியை ஹெராயின் என்று கூறி தொழிலதிபர் 57 நாட்கள் சிறையிலடைப்பு!
உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்! போபால், மே 24- மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள…
ஓட்டு போட பேருந்து வசதி ஏற்படுத்தாதது ஏன்? உயர் நீதிமன்றம் கேள்வி
சென்னை, மே 7- சட்டமன்றத் தேர்தலில், சொந்த ஊருக்கு சென்று வாக்காளர்கள் ஓட்டு போட போக்குவரத்து…
கணவரின் வருமான விவரங்களை மனைவிக்கு வழங்க முடியாது டில்லி உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
புதுடில்லி, மே 4 தனிநபரின் வருமான வரி விவரங்கள் என்பது அவரின் தனிப்பட்டத் தகவல் என்றும்,…
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை வாரம் 2 நாள் அவசர வழக்குகள் விசாரணை
சென்னை, மே 2- சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு மே மாதம் முழுவதும்…
சட்டமன்றத் தேர்தலுடன் உள்ளாட்சித் தேர்தலா? சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி!
சென்னை, மார்ச் 24- தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுடன் இணைத்தே உள்ளாட்சித் தேர்தலையும் நடத்த உத்தரவிடக் கோரி…
ஏழை மருத்துவப் பயனாளிகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு எங்கே? டில்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி தாக்கீது
புதுடில்லி, மார்ச் 20- டில்லியில் உள்ள புகழ்பெற்ற கல்லீரல் மற்றும் பித்தப்பை அறிவியல் மய்யத்தில் (ILBS),…
என்.எல்.சி. நிறுவனத்தில் ரூ.422 கோடி முறைகேடு சி.பி.அய். விசாரிக்க வேண்டும்
சென்னை, பிப்.14- என்.எல்.சி. நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் நடந்த 442 கோடி ரூபாய்…
கோயில் குடமுழுக்கில் யாருக்கும் முதல் மரியாதை அளிக்கக் கூடாது உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மதுரை, பிப்.7 கோயில் குட முழுக்கில் யாருக்கும் முதல் மரி யாதை அளிக்கக் கூடாது என…
திருமணம் செய்யாமல் 40 ஆண்டுகள் சேர்ந்து வாழும் துணைவிக்கு குடும்ப ஓய்வூதியம் டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
புதுடில்லி, ஜன.12 திருமணம் செய்யாமல் 40 ஆண்டுகளாக இணைந்து வாழும் துணைவி மற்றும் அவரது வாரிசுகளின்…
