பெரியார் விடுக்கும் வினா! (2056)
யுத்த காலத்தில் ஜட்ஜுகளுக்குக் கூட மேல் அதிகாரம் என்பது அபாயகரமான காரியம் என்று தான் சொல்லவேண்டும்.…
பெரியார் விடுக்கும் வினா! (2054)
சினிமாத் துறைக்கு நிர்வாணக் காட்சி எவ்வளவு கவர்ச்சிகரமாக இருந்து வருகிறதோ அதே போல் அரசியலுக்கு அயோக்கியத்தனங்கள்,…
பெரியார் விடுக்கும் வினா! (2051)
சமுதாயம், நாடு பற்றிச் சிறிதும் கவலை இல்லாதவர்களும், வெறும் அரசியல்வாதிகளும், அதிகாரத்தில் இருப்போர்க்குப் பின்பாட்டுப் பாடுபவர்களும்தான்…
பெரியார் விடுக்கும் வினா! (2048)
அரசாங்கம் எவ்வளவு யோக்கியமாய் நடத்தப் பட்டாலும் மக்கள் போதிய அறிவற்றவர்களாய் இருப்பதால் நீதியான யோக்கியமான ஆட்சிக்கு…
பெரியார் விடுக்கும் வினா! (2047)
சர்வகட்சி அரசாங்கம் ஏற்படுவதனால் அந்த அரசாங்கத்தினால் ஒரு காரியமுமாவது செய்ய முடியுமா? எந்தக் கட்சிக்காரர்களும் கலவரம்…
பெரியார் விடுக்கும் வினா! (2043)
அரசியலில் இருந்து பார்ப்பான் வெளியாக்கப்பட்ட வுடன் பார்ப்பான் அரசியலில் இடம் பெறக் காலிப் பயல்களைப் படிக்கற்களாகப்…
பெரியார் விடுக்கும் வினா! (2042)
வெள்ளைக்காரனது ஆட்சிக் காலத்தில் பார்ப்பனர்கள் அவனுக்கு வால் பிடித்து அவனை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு, அவன்…
பெரியார் விடுக்கும் வினா! (2036)
எப்படி ஆத்திக மதத்துக்கு அரசாங்கம் ஆதரவு கொடுக்கின்றதோ அது போலப் பகுத்தறிவு இயக்கத்துக்கும், நாத்திகக் கோட்பாடுகளுக்கும்…
பெரியார் விடுக்கும் வினா! (2035)
இந்த மூன்று, பார்ப்பான், வியாபாரி, வக்கீல் ஆகிய அமைப்புகளை அடியோடு அழித்தாலன்றி - மக்களிடம், ஒழுக்கம்,…
பெரியார் விடுக்கும் வினா! (2032)
இந்தியா பூராவும் பார்ப்பானையே முதன் மந்திரியாக ஆக்கினார்கள். இந்தச் சென்னைக்கு இராஜாஜி முதல் மந்திரியாக வந்தார்.…
பெரியார் விடுக்கும் வினா! (2031)
மேக வியாதி பீடித்துள்ள பெண்ணை உடையினாலும், அணியினாலும் கண்டுபிடிக்க முடியுமா? தேர்தலில் நிற்பவர்களை - சட்டசபைப்…
பெரியார் விடுக்கும் வினா! (2027)
பொய் சொல்லக்கூடாது என்று வாயால் சொல்லி விடுகிறோம். பொய் சொல்லுவதையும் ஒழுக்கக் குறைவென்று சொல்லி விடுகிறோம்.…
