தந்தை பெரியார் அறிவுரை

Latest தந்தை பெரியார் அறிவுரை News

மதம் – கடவுள் – புராணம்

நம் மீது ஆதிக்கம் செலுத்த ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சூழ்ச்சி என்னும் கட்டட மானது மதம் என்னும்…

viduthalai

அபேதவாதம்

அபேதவாதம் குற்றமென்று நாம் ஒரு நாளும் சொல்ல மாட்டோம். அதனால்தான் மனித சமூகத்துக்குள் ஒரு அளவாவது…

viduthalai

பகுத்தறிவு

ஏதோ ஒரு வழியில் நாம் மக்களுக்குப் பகுத்தறிவை உண்டாக்கி விட்டோமேயானால், பிறகு அவர்கள் எல்லாவற்றையும் ஒரே…

viduthalai

விடுதலை வேண்டுமானால்

நாட்டுக்கு உண்மையான விடுதலை வேண்டுமானால், மதம், அரசாங்கம், பிரபுத்துவம் ஆகிய மூன்று துறைகளிலும் முறைப்படி பெரும்…

viduthalai

முன்னேற்ற உணர்ச்சி ஏற்பட

ஒரு நாட்டு மக்களுக்கும், சமுதாய மக்களுக்கும் முன்னேற்ற உணர்ச்சி ஏற்பட வேண்டுமானால், அந்த மக்களுக்கு முதலில்…

viduthalai

பயன்படாத பதவி

நாம் பதவியை மறுத்தது பெருமைக்காகவோ பதவி பெறுவது கூடவே கூடாது என்கிற வீம்புக்காகவோ அல்ல. மற்றெதற்காக…

viduthalai

ஆசிரியரும் பகுத்தறிவும்

ஆசிரியர்கள் பயன்படக் கூடியவர்களாயிருக்க வேண்டுமானால், அவர்கள் ஓர் அளவுக்காவது. சுதந்தர புத்தியுள்ளவர்களாகவும், பகுத்தறிவுக்குச் சிறிதாவது மதிப்புக்…

viduthalai

அரசியலின் அடிப்படை

நமது அரசியல் கிளர்ச்சி என்பது என்ன? எந்த வகுப்பார் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது தானேயொழிய வேறு…

viduthalai

மனிதனின் முதல் கடமை

இந்த நாட்டில் மனிதன் மற்றொரு மனிதனால் எவ்வளவு இழிவாய்க் கருதப்படுகிறான் என்பதை ஒரு மனிதன் உணருவானானால்,…

viduthalai

மானமற்றவன் தன்மை

மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்; மானமற்ற ஒருவ னுடன் போராடுவது கஷ்டமான காரியம் (குடிஅரசு, 10.5.1936)

viduthalai