திருப்தியான இடம்
பேதமற்ற இடம்தான் மேலான திருப்தியான இடமாகும். ('குடிஅரசு', 11-11-1944)
நாட்டு முன்னேற்றம்
கீழான தொழில், ஈனமான தொழில், கஷ்டமான தொழில், சரீர உழைப்பு அதிகமாகவும், பயன் மிக்க அற்பமாகவும்…
மேலான சட்டம்
மனித சமூக கூட்டு வாழ்வுக்கும், ஒழுக்க முறைக்கும் மதங்களைவிட அரசாங்க சட்ட திட்டங்களையே ஆதாரமாகக் கொள்வதுதான்…
சீர்திருத்தம் தோல்வி ஏன்?
ஆயிரக்கணக்கான வருஷங்களாய் நமது நாட்டில் தோன்றிய சீர்திருத்தக்காரர்களின் உழைப்புகள் பலன் தாரததற்குக் காரணம், விட்டுக் கொடுக்கும்…
பகுத்தறிவு வளர்ந்தால்
மக்களுக்கு அறிவும் - ஆராய்ச்சியும் வளர, வளர கடவுள் உணர்ச்சியின் அளவும் குறைந்து கொண்டே போகும்…
ஒழுக்கம் – நாணயம்
கடவுளாகட்டும், மதமாகட்டும், பக்தியா கட்டும், மோட்சமாகட்டும் வைத்துக் கொள்; எதுவானாலும் அது தனிப்பட்ட மனிதனுடைய தனிச்…
பகுத்தறிவு வளர்ந்தால்
மக்களுக்கு அறிவும் -ஆராய்ச்சியும் வளர, வளர கடவுள் உணர்ச்சியின் அளவும் குறைந்து கொண்டே போகும் என்பது…
சமுதாயச் சட்டம்
மனிதன் சமுதாயத்தோடு வாழும் ஜீவனாய் இருக்கிறான். சமுதாயச் சட்டம் எந்த மனிதனையும் தனக்குள் அடக்கித்தான் தீரும்.…
வேற்றுமை அகல
ஒரு நாட்டினருக்குள் இருக்கும் பலவிதமான வேற்றுமைகளை ஒழித்து ஒரு சமூகமாக்க வேண்டுமானால், முதலில் சாயலுக்கும் பிரித்துக்…
யாரிடம் மரியாதை
நம் மக்களின் மரியாதை காட்டும் தன்மைகள் எல்லாம் அனேகமாய் செத்துப் போனவர்களிடமேயொழிய இருப்பவர்களிடமில்லை. - ('குடிஅரசு',…
