சேவை
சேவை என்பது கூலியை உத்தேசித்தோ, தனது சுயநலத்தை உத்தேசித்தோ செய்வதன்று. மற்றவர்கள் நன்மை அடைவதைப் பார்த்து…
கடவுளும் – பார்ப்பானும்
இந்துக்கள் என்பவர்களுடைய கடவுள்கள் எல்லாம் ஆரியர்களால் அல்லது பார்ப்பனர்களால் ஏற்பட்டது என்பதற்கு அவர்கள் தங்களுக்குள்ள பெருமையை…
உயிர்த் தத்துவம்
உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவராசிகளும் தன்தன் சரீரத்தில் பற்றுக் கொண்டவையாகவே இருந்து வருகின்றன. அந்தச் சரீரப்…
தொழிலாளர் கிளர்ச்சி
எந்தக் காரணத்தை முன்னிட்டாவது பாடுபடும் மக்கள் நிலை தாழ்ந்திருக்கவும், பாடுபடாத மக்கள் நிலை உயர்ந் திருக்கவும்,…
எனது நம்பிக்கை
பழமையைப் பாராட்டுவது நமது மக்களுக்கு ஒரு பெருமையாய்க் காணப்படுகிறது. நானோ பழமைப் பித்தை வெறுக்கிறவனாக இருக்கிறேன்.…
மனிதனும் மற்ற ஜீவனும்
உணவு, உறக்கம், ஆண் பெண் சேர்க்கை ஆகிய தேவைகளில் மற்ற ஜீவன்களிடமுள்ள தேவைகளே மனிதனிடமும் காணப்படுகின்றன.…
எல்லாம் கடவுளாலா?
"எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார். நாமாக ஏதாவது செய்தால் கடவுள் கோபித்துக் கொள்வார். பாவம் வந்து…
ஆட்சியின் அஸ்திவாரம்
தனி உடைமை முறையை ஆதரிக்கவே ஆட்சிக்கு மதமும், தெய்வமும் ஆதிக்கப் படுத்தப்பட்டிருக்கிறது. அரசாங்கம் மதத்தையும், தெய்வத்தையும்…
மதம் – கடவுள் – புராணம்
நம் மீது ஆதிக்கம் செலுத்த ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சூழ்ச்சி என்னும் கட்டட மானது மதம் என்னும்…
அபேதவாதம்
அபேதவாதம் குற்றமென்று நாம் ஒரு நாளும் சொல்ல மாட்டோம். அதனால்தான் மனித சமூகத்துக்குள் ஒரு அளவாவது…
