தந்தை பெரியார் அறிவுரை

Latest தந்தை பெரியார் அறிவுரை News

அயோக்கியன்

கடவுள் ஒருவர் உண்டு, - அவர் உலகத்தையும், அதிலுள்ள வஸ்துக்களையும் உண்டாக்கி அவற்றின் நடவடிக்கைகளுக்கெல்லாம் காரணமாயிருந்து…

viduthalai

வகுப்புரிமை

சமுதாய எண்ணிக்கைக்கு உள்ள விகிதாசார உத்தியோகங்கள் சட்டப்படி நிர்ணயிக்கப்பட்டு சட்டத்தில் குறிப்பிட்டாக வேண்டுமேயொழிய ஆட்சிக்கு வருகிறவர்கள்…

viduthalai

தேர்தலும் – பொதுவுடைமையும்

எலக்ஷன் போட்டி காலத்தில் பதவியையும், அதிகாரத்தையும் கைப்பற்ற வேண்டும் என்ற தேசியத்தின் பேராலும், சமுதாயத்தின் பேராலும்…

viduthalai

மனித சமூகம் திருப்தியடைய

ஜாதி, மதம், தெய்வம், தனம் என்கிற நான்கு தத்துவமும்அழிந்தாக வேண்டும். அவை அழியாமல் மனித சமூகத்துக்கு…

viduthalai

பார்ப்பனப் பிரசாரம்

ஆழ்வார்கள் கதைகளும், நாயன்மார்கள் சரித்திரங்களும் பார்ப்பனர் பிரச்சாரத் திற்கென்றே கற்பிக்கப்பட்டுப் பார்ப்பன அடிமைகளைக் கொண்டு பரப்பப்…

viduthalai

விபசாரம்

உண்மையான விபசாரத்தனம் எதிலிருந்து வளருகிறது? இயற்கை உணர்ச்சியிலிருந்தும் ஆண், பெண்கள் தங்களை அலங்கரித்துக் காட்டிக் கொள்ளுவதிலிருந்தும்…

viduthalai

மூடன்

கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லிக் கொண்டு தொட்டதற்கெல்லாம் கடவுள்மீது பழி போட்டுக் கொண்டு திரிகின்றவன்…

viduthalai

செல்வந்தன் யார்?

தன் வாழ்க்கைத் திட்டத்திற்குமேல் பணம் வைத்துக் கொண்டிருப் பவர்கள். ("குடிஅரசு", 19.9.1937)

viduthalai

பக்தி

பக்தி எதிலிருந்து வளருகின்றது? ஆசையில் இருந்தும் அன்னியர் பார்த்து மதிப்பதிலிருந்தும் வளருகின்றது. ("குடிஅரசு", 28.10.1943)

viduthalai

மேல் ஜாதிகள் யார்?

தொழில்களில் கீழான தொழில், மேலான தொழில் என்று கற்பித்து, மேலான தொழில்கள், மத்திய தொழில்கள் என்பவற்றை…

viduthalai