துப்பாக்கி முனையில் தமிழ்நாடு காரைக்கால் மீனவர்கள் 12 பேர் கைது இலங்கை கடற்படை அட்டூழியம்
காரைக்கால், செப்.29- எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு காரைக்கால் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை துப்பாக்கி…
தமிழ்நாடு அரசின் மாதம் 2000 ரூபாய் வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டம் பெற்றோரை இழந்த மாணவ – மாணவிகளை கண்டறிய கள ஆய்வு நெறிமுறைகள் வெளியீடு
சென்னை, செப்.29- ‘அன்பு கரங்கள்' திட்டத்தில் பெற்றோர் இழந்த மாணவ-மாணவிகளை அடையாளம் காண கள ஆய்வு…
குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வரும் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் குரூப் 4 தேர்வு முடிவு அக்டோபர் 4வது வாரத்தில் வெளியிட நடவடிக்கை டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி
சென்னை, செப். 29 குரூப் 2, 2ஏ தேர்வுக்கான முடிவுகள் வரும் டிசம்பர் மாதம் வெளியிடப்படும்.…
கரூர் அவலம் : காவல்துறை நடவடிக்கை விஜய் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 3 பேர்மீது வழக்கு
கரூர், செப்.29 தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 40 பேர் உயிரிழந்தது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர்…
கரூர் : பலியானோர் எண்ணிக்கை 41-ஆக உயர்வு!
கரூர் தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 40 பேர்…
ஆம்புலன்ஸை த.வெ.க. தொண்டர்கள் தாக்கினர்
மா.சுப்பிரமணியன் கரூர் கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்த போது, அதை அனுமதிக்க மறுத்து, தவெக தொண்டர்கள் தாக்குதல்…
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 27.09.2025 அன்று செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அரசு…
ஆள் இல்லாத ராக்கெட்டில் உள்ள விண்கலத்தில் பெண் ரோபோவை ஒருங்கிணைக்கும் பணி தீவிரம்
டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்படுகிறது சென்னை, செப். 29- ககன்யான் திட்டத் திற்காக டிசம்பர் மாதம்…
‘சாதிப் பெருமை’ ஆங்கில நூலினை வெளியிட்டு எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி. சிறப்புரை
*ஜாதிப் பெருமையை ஊக்கப்படுத்துகின்ற இயக்கங்கள் ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் அமைப்புகள்! * ஜாதி உணர்வைச் சிதைக்கின்ற…
