பத்தாண்டுக் கால பா.ஜ.க. சாதனைகளைக் கூறாமல், மறைந்த தலைவர் நேரு போன்றவர்களை இழிவுபடுத்துவதா? ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்காணல்
சென்னை, ஏப். 9- தி.மு.கழகத் தலைவர்-தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளேட்டுக்கு…
திருச்சி தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அய்ந்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழா
திருச்சி தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அய்ந்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில், ராஜபாளையம் திமுக…
“நாட்டு மக்கள் மேல் உண்மையான அக்கறை கொண்ட நமது இந்தியா கூட்டணி அரசு ஒன்றியத்தில் அமைந்தவுடன், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்”- “இந்தியா கூட்டணிக்கு உங்களது ஆதரவைத் தாரீர்!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!
சென்னை,ஏப்.8- தி.மு.க. தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாட்டில் எப்போதெல்லாம் திராவிட…
கச்சத்தீவு நமக்கே சொந்தம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் : ம.தி.மு.க. தேர்தல் அறிக்கை
சென்னை,ஏப்.8 - கச்சத்தீவை மீட்சு குரல் கொடுக்கப்படும் என்றும், குடியு ரிமை திருத்தச்சட்டம் திரும்பப் பெற…
சிதம்பரம் தொகுதி – பெரம்பலூர் மாவட்டம் – ஆலத்தூர் கிழக்கு ஒன்றியத்தில் வாக்குச் சேகரிப்பு! பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடும் – ரேசன் கடைகளும் இருக்காது! விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்
பெரம்பலூர், ஏப்.8 - சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி கூட் டணி கட்சி வேட்பாளர் தொல்.திருமாவளவன், பெரம்பலூர் மாவட்டம்,…
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை – நாட்டின் கதாநாயகன் ஜாதி, மத அடிப்படையில் பிரதமர் தேர்தல் பிரச்சாரம் செய்யலாமா? புதுச்சேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
புதுச்சேரி,ஏப்.8- காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதான் நாட்டை காக்கும் கதாநாயகனாக விளங்குகிறது என்று புதுச்சேரியில் நடந்த பிரச்சார…
ஹிந்தி எதிர்ப்பு பிஞ்ச செருப்பா? அண்ணாமலைக்கு எச்சரிக்கை! தமிழியக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அறிவிப்பு
சென்னை, ஏப்.7- பன்னாட்டுத் தமி ழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங் கவிக்கோ வா.மு.சேதுராமன் விடுத்துள்ள…
‘புனித தீர்த்தம்’ எது? பா.ஜ.க சொல்லட்டும்!
அமலாக்கத்துறை - வருமான வரித்துறை - சி.பி.அய். அமைப்புகளை பயன்படுத்தி குற்றவாளிகள் என வழக்கு புனையப்பட்டவர்களை…
