முதலீட்டாளர்களிடம் ரூ.525 கோடி மோசடி செய்த மயிலாப்பூர் நிதி நிறுவன தலைவர் தேவநாதன் கைது!
பா.ஜ.க. வேட்பாளராக நின்று முதலீட்டாளர்களின் பல கோடியை சுருட்டியது அம்பலம் *பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தேவநாதனை…
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் அரிய முடிவுகள் ரூ.44,125 கோடியில் 15 புதிய தொழில் திட்டங்கள் 24,700 பேருக்கு வேலைவாய்ப்பு
சென்னை ஆக.14 தமிழ்நாட்டில் ரூ.44,125 கோடி முதலீட்டில் 15 புதிய தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
‘புதுமைப்பெண் திட்டம்’ குமரி மாவட்டத்தில் மேலும் 2,596 மாணவிகளுக்கு உதவித்தொகை
நாகர்கோவில். ஆக. 13- ‘புதுமைப் பெண்’ திட்டத்தில் குமரி மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் மேலும் 2,596…
முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (13.8.2024) தலைமைச் செயலகத்தில், 16 ஆவது அமைச்சரவைக் கூட்டம்…
செபி தலைவர் மீதான குற்றச்சாட்டு நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை காங்கிரஸ் போராட்ட அறிவிப்பு
திருவனந்தபுரம்,ஆக. 13- 'செபி' தலைவர் மீது ஹிண்டன்பர்க் நிறுவணம் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு தொடாபாக நாடாளுமன்ற கூட்டுக்…
ரூ.50,000 ஊக்கத் தொகையுடன் தொழிற்பயிற்சி ஆக.15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
சென்னை, ஆக.13- மாநகா் போக்குவரத்துக் கழகம் பேருந்து போக்குவரத்தை மேம்படுத்த ரூ.50,000 ஊக்கத் தொகையுடன் வழங்கப்படும்…
தமிழ் உணர்வை வளர்க்க வேண்டும்: உலகத் தமிழ் வளர்ச்சி மாநாட்டில் அமைச்சர் வலியுறுத்தல்
சென்னை, ஆக. 13- சென்னை வளர்ச்சி கழகம், பன்னாட்டு தமிழ்மொழி பண்பாட்டு கழகம், அண்ணா பல்கலைக்கழக…
திருவள்ளுவருக்கு காவி சாயமா?
நாகப்பட்டினம் மாவட்டம், திருப்பூண்டி நைஸ் மழலையர் தொடக்கப் பள்ளி சுற்றுச்சுவரில் திருவள்ளுவர் படத்திற்கு காவி சாயம்…
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை ஆக.16 முதல் மீண்டும் துவக்கம் பயணச்சீட்டு முன்பதிவு நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பம்
நாகை, ஆக.13 நாகையில் இருந்து இலங்கைக்கு வரும் 16ஆம் தேதி முதல் கப்பல் சேவை மீண்டும்…
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 37.9% நீர் இருப்பு
சென்னை, ஆக.13 புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 178 கன அடியாக சரிந்துள்ளது. 3,300 மில்லியன்…
