மதுரை தேவநேயப் பாவாணர் மணி மண்டபத்தின் காப்பாளராக அவரது கொள்ளு பேத்தி மனோ சாந்தி நியமனம்
மதுரை, ஆக 18- தேவநேயப் பாவாணர் மணிமண்டபத்துக்கு அவரது கொள்ளுப்பேத்தி க.மனோசாந்தி காப்பாளராகக் கருணை அடிப்படையில்…
வடகிழக்கு பருவமழை: அனைத்து அரசுத் துறைகளும் தயார் நிலையில் இருக்க அறிவுரை! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் ஆய்வு
சென்னை, ஆக.18- வட கிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில்…
நீட்டிக்கப்பட்ட சேலம் – மயிலாடுதுறை மெமு ரயில் ஆனால் குறைவான இடவசதி
திருச்சி, ஆக.18 நீட்டிக்கப்பட்ட சேலம் - மயிலாடுதுறை மெமு ரயிலில் இடவசதி குறைவால் பயணிகள் கடும்…
நூறுநாள் வேலையை முழுமையாக வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்
பொன்னமராவதி, ஆக.18 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னம ராவதியில் அகில இந்திய விவசாயத் தொழி லாளர்…
எழுச்சித் தமிழர் திருமாவளவன் பிறந்தநாள் செய்தி போதைப் பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும்
சென்னை, ஆக.18 எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் 62 ஆவது பிறந்த நாள் நேற்று (17.82.024)…
‘காங்கிரஸ் வாங்கிக் கொடுத்த சுதந்திரத்தை சொந்தம் கொண்டாடும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.’ செல்வப்பெருந்தகை சாடல்!
சென்னை, ஆக.18 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை ராயப் பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி…
டாக்டர் வி.ஜி.சந்தோசத்தின் 88ஆவது பிறந்தநாள்
டாக்டர் வி.ஜி.சந்தோசத்தின் 88ஆவது பிறந்தநாளை முன்னிட்டு “சந்தோசம் 88” என்ற மலரினை தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர்…
அதிர்ச்சித் தகவல்: நெல்லை-தூத்துக்குடி பயணிகள் ரயில் இனி இயங்காதாம்
திருநெல்வேலி, ஆக. 18- திருநெல்வேலி-தூத்துக்குடி இடையேயான பயணிகள் ரயில் நாளை (19.8.2024) முதல் இயங்காது என…
தலைமைச் செயலாளர் ஆய்வு
நேற்று (17.8.2024) தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் கிண்டி…
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
தருமபுரி, ஆக.18 ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 13,000 கன அடியில் இருந்து 28,000…
