72,000 மாணவர்களின் திறன் பயிற்சிக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் கையெழுத்து
சென்னை. ஜூலை 31- 72 ஆயிரம் மாணவர்களின் திறன் பயிற்சிக்காக ரூ.82 கோடியில் 17 முன்னணி…
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் 23 பேர் விடுதலை
ராமேசுவரம், ஜூலை 31- இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 23 தமிழ்நாடு மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்துள்ள…
அகழாய்வில் புதிய கண்டுபிடிப்பு கீழடியில் சுடுமண்ணால் செய்யப்பட்ட உருளை வடிவ வடிகால் கண்டுபிடிப்பு
திருப்புவனம், ஜூலை 31- கீழடியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் சுமார் 2 ஆயிரத்து 600 ஆண்டுகள்…
உள்நாட்டு விமானங்களில் தமிழ் மொழியிலும் அறிவிப்பு மனுவை பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஜூலை 31- உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்பு செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மனுதாரரின்…
தமிழ்நாட்டில் மருத்துவ கல்விக்கு இன்று முதல் விண்ணப்பம் தொடக்கம்
சென்னை. ஜூலை 31- தமிழ் நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இணையவளழியில் விண்ணப்பிப்பது இன்று (31.7.2024)…
தனியார் மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவிப்பு
சென்னை, ஜூலை 31- குழந்தை பிறந்தது முதல் 10 வயது வரை, 12 பாதிப்புகளுக்கு போடப்படும்…
சிறுதொழில் முனைவோர்களுக்கு நிதி சேவை அதிகரிப்பு இந்தியன் வங்கி தலைவர் எஸ்.ஜே.ஜெயின் அறிவிப்பு
சென்னை, ஜூலை 31- சிறு - குறு - நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு அளிக்கப்படும் நிதி…
தமிழ்நாட்டில் விரைவில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேர்தல் ஆணையம் பணிகளை தொடங்கியது
சென்னை, ஜூலை 31- தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் விதமாக, தலைமை தேர்தல் அதிகாரியிடம்…
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது
வினாடிக்கு 81,500 கன அடி உபரி நீர் வெளியேற்றம்! மேட்டூர், ஜூலை 31- மேட்டூர் அணை…
தி.மு.க.வின் சட்டப் போராட்டத்தால் பலன் பெற்ற 15,066 ஒபிசி மாணவர்கள் தி.மு.க. எம்.பி., வில்சன் பெருமிதம்!
சென்னை, ஜூலை 31- மருத்துவப் படிப்புக்கான மத்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத…
