உச்சநீதிமன்றத்தால் பாதுகாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை பண்புகளை, ஒன்றிய அரசு சிதைக்கிறது!
‘‘ஹிந்து தேசம்’’– ‘‘முஸ்லிம் தேசம்’’ என்று பிரித்தவர் சாவர்க்கரே! நாடாளுமன்றத்தில் ஆ.இராசா எம்.பி. எழுச்சியுரை! புதுடில்லி,…
அதானியின் ரூ.100 கோடி நன்கொடை – தெலங்கானா அரசு நிராகரிப்பு
அய்தராபாத், டிச.18 தெலங்கானாவில் திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகம் அமைக்க தொழிலதிபா் கவுதம் அதானி அளிக்க முன்வந்துள்ள…
தி.மு.க. தலைமை செயற்குழு வரும் 22ஆம் தேதி நடைபெறுகிறது
சென்னை, டிச.18- வரும் 22-ஆம் தேதி திமுக தலைமை செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான…
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 13 மீனவ கிராமங்களுக்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவிப்பு
சென்னை, டிச.18- கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 13 மீனவ கிராமங்களுக்கு முழுவதுமாக மின்சாரம் வழங்க…
நாகப்பட்டினம் – இலங்கை இடையே ஜன.2 முதல் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடக்கம்
நாகப்பட்டினம், டிச.18- நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு ஜனவரி 2 ஆம் தேதி…
மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அனுமதிச்சீட்டு 21ஆம் தேதி முதல் வழங்கப்படும்
சென்னை, டிச.18- மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அனுமதிச் சீட்டு (டோக்கன்) டிச.21ஆம் தேதி…
இது இளையராஜா என்ற தனி மனிதர் பிரச்சினை அல்ல!
* கவிஞர் கலி. பூங்குன்றன் சிறிவில்லிப்புத்தூரில், கோயிலில் ‘இசைஞானி’ இளையராஜாவுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை தனிப்பட்ட இளையராஜா என்பவருக்கு…
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக்கில் தேசிய மாணவர் படை பயிற்சிமுகாம்
வல்லம், டிச.17- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் மாணவர்கள் கலந்து கொண்ட தேசிய மாணவர் படை…
வேலைவாய்ப்பு அதிகரிக்கும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி
செயற்கை நுண்ணறிவுத் துறை வளர்ச்சியால் கோவை, டிச.17- செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) துறையின் வளா்ச்சியால் வேலைவாய்ப்புகள்…
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா தமிழ்நாடு காங்கிரஸ் கண்டனம் செல்வப்பெருந்தகை வலைப்பதிவு
சென்னை, டிச.17- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கியது. இதில் அதானி…
முல்லைப் பெரியாறு அணைக்கு கட்டுமானப் பொருள்கள் கொண்டு செல்ல கேரளம் அனுமதி
முல்லைப் பெரியாறு, டிச.17- தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புக்கு கட்டுமானப்…
தமிழன்டா எந்நாளும்! சொன்னாலே திமிரேறும்!!
தனக்கென்று தனிமொழி நடை, எழுத்து நடையை கொண்ட மொழி "தமிழ்" என்பது நிரூபணமாகியுள்ளதாக அமைச்சர் தங்கம்…
