நவம்பர் 26 இல் ஈரோட்டில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் பெருந்திரளாக பங்கேற்பதென செங்கல்பட்டு மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடலில் முடிவு
செங்கல்பட்டு, நவ.10- செங்கல்பட்டு மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம். செங்கல்பட்டு பெரியார் தேநீர் கடை மேல்…
பெரியார் திடலில் மத மறுப்பு – சுயமரியாதைத் திருமணம்! கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தலைமையில் நடைபெற்றது!
சென்னை.நவ.10 மத மறுப்பு – – சுய மரியாதைத் திருமணத்தை கழகத் துணைத்தலைவர் தலைமையேற்று நடத்திவைத்தார்.…
தேங்கும் மழைநீரை உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கை : மேயர் பிரியா
சென்னை, நவ.10 சென்னையில் அடுத்து வரும் சில நாட்கள் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை…
மாணவர்களின் கல்வித் தரம் உயர்ந்துள்ளது அமைச்சர் அன்பில் மகேஷ்
அரக்கோணம், நவ.10 ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த பெரு மூச்சி கிராமத்தில் அரசு நடு நிலைப்பள்ளி…
விருதுநகர் மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்திற்கான கட்டடத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (10.11.2024) விருதுநகர் மாவட்டம், விருதுநகர் வட்டம், கூரைகுண்டு…
246 உதவி பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, நவ.9- பல்வேறு அரசுத்துறைகளுக்கு தேர்வு செய்யப் பட்ட 246 உதவிப் பொறியாளர்களுக்கு பணி நியமன…
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
சென்னை, நவ.9- தென் மேற்குவங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை (10.11.2024) உருவாக வாய்ப்பு இருக்கிறது…
மடத்தின் சொத்தை அபகரிக்கவே குருமகா சன்னிதானம் திருமணமாம் சிறீகார்யம் சுவாமிநாத சுவாமி தகவல்
தஞ்சாவூர், நவ.9- தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார் கோவில் ஆதீனம் 28ஆவது குருமகா சன்னிதானம் மகாலிங்க சுவாமிகள்,…
‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்திற்கு ஒன்றிய அரசு விருது
சென்னை, நவ.9- 'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்திற்கு அய்.நா., விருது; உணவு பாதுகாப்புத் துறைக்கு, ஒன்றிய…
தமிழ்நாடு தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாய்க் நியமனம்
சென்னை, நவ.9- தமிழ்நாடு தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாய்க் நியமனம் செய்யப் பட்டுள்ளார். இதுகுறித்து இந்திய…
