நிலத்தின் வழிகாட்டி மதிப்பை தன்னிச்சையாக உயர்த்தக் கூடாது! பதிவுத்துறைக்கு உயர் நீதிமன்றம் தடை!
மதுரை, ஜூன் 27- ஒரு சொத்தின் வழிகாட்டி மதிப்பை (Guideline Value) தன்னிச்சையாக நிர்ணயம் செய்யவோ…
சென்னை பூங்காக்களில் பசுமை பரப்பு பணிகள் உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி நேரில் ஆய்வு!
சென்னை, ஜூன் 27- சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக மரங்கள் அகற்றப் பட்ட நிலையில், திரு.வி.க…
சென்னை மாநகராட்சியில் 35 நடைபாதை ஒப்பந்தங்கள் ரத்து! 12 மாநகராட்சி தூய்மைப் பணி ஒப்பந்தங்களும் ரத்து
சென்னை, ஜூன் 27- மாநகராட்சியில் ரூ.284 கோடி மதிப்பிலான 35 நடைபாதை ஒப்பந்தங் களை தமிழ்நாடு…
கலை, அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு உயர்கல்வித் துறை அனுமதி
சென்னை, ஜூன் 27- தமிழ்நாடு உயர்கல்வித் துறை செயலர் அருண்ராய் வெளியிட்ட அரசாணையில் தெரிவித்திருப்பதாவது: நடப்பு…
சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை ஜூன் 29-இல் தொடக்கம்
சென்னை, ஜூன் 27- சென்னைப் பல்கலைக் கழக தொலைநிலைக் கல்வி சோ்க்கை வரும் ஜூன் 29ஆம்…
நான் சட்டமன்றத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இன்றைக்கு நான் மக்கள் மன்றத்தில் இருக்கிறேன்! திருவாரூரில் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்!
சட்டமன்றத்தில், முதலமைச்சராக இருக்கக்கூடியவர் “உங்க அப்பாவை எங்கே காணோம்?” என்று சொல்லி இருக்கிறார்; அப்பாவை அங்கே…
திருவனந்தபுரம் மாநகராட்சியில் ‘தெய்வங்கள்’ பெயரில் பதவி ஏற்ற 20 பா.ஜ.க. கவுன்சிலர்களின் பதவிப்பிரமாணம் ரத்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
திருவனந்தபுரம் ஜூன் 26- கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் கேரள வரலாற்றில் முதன்முறையாக திருவனந்தபுரம்…
தக்காளி பழமா? காய்கறியா?
தக்காளி பழமா? காய்கறியா? என்ற கேள்வி நீடித்து வருகிறது. யாரை கேட்டாலும், தக்காளியை ‘காய்’ என்பார்கள்.…
சாலை விதிமீறலுக்கு ஏஅய் மூலம் அபராதம்
சென்னை, ஜூன் 26- சென்னையில் ஏஅய் தொழில்நுட்ப உதவியோடு சாலை விதிமீறலுக்கு அபராதம் விதிக்கும் திட்டத்தை…
குறுவை பயிர் காப்பீடு விவசாயிகள் ஜூலை 31-க்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் அமைச்சர் வினோத் அறிவுறுத்தல்!
சென்னை, ஜூன் 26 தமிழ்நாட்டில் 'எல் நினோ' தாக்கத்தால் தென்மேற்கு பருவமழை குறைய வாய்ப்புள்ளதால், விவசாயிகள்…
மாதம் ரூ.20ஆயிரம் ஊதியம் : தூய்மை பணியாளர்கள் கோரிக்கை
சென்னை, ஜூன் 26- தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் சங்கத் தலைவர் மு.சக்திவேல் நேற்று (25.6.2026) செய்தியாளர்களிடம்…
செங்கல்பட்டு சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு போக்சோ வழக்குகளை சென்னைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு!
சென்னை, ஜூன் 26 செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு தனியார் நிறுவன ஊழியரின் 13…
