வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து வழக்கு
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என தி.மு.க. நாடாளுமன்ற…
சமூக சீர்திருத்தப் புரட்சியாளர் பெரியாரை சிறுமைப்படுத்துவதா? ஏஅய்ஒய்எப் மாநில மாநாடு கண்டனம்!
சென்னை, ஜன. 30- சமூக சீர்திருத் தப் புரட்சியாளர் பெரியாரை சிறு மைப்படுத்தலுக்கு அனைத்திந்திய இளைஞர்…
ஆளுநர்களுக்கு நடத்தை விதிகள், மசோதாக்களில் கையெழுத்திட கால நிர்ணயம்; யுஜிசி வரைவு நெறிமுறைகளை எதிர்த்து தலைநகர் டில்லியில் போராட்டம்!
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு சென்னை, ஜன.30 திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம், முதலமைச்சர்…
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய ரூ.1,635 கோடியை விடுவிக்க வேண்டும் ஒன்றிய நிதி அமைச்சரிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்
சென்னை, ஜன.29- தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ.1,635 கோடியை…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் தேசிய வாக்காளர் நாள் உறுதிமொழியேற்பு
திருச்சி, ஜன.29- தேசிய வாக்காளர் நாளான 25.1.2025 அன்று காலை 11.30 மணியளவில் சென்னை, தமிழ்நாடு…
தமிழ்நாட்டின் கல்வித்தரம் பற்றி ஆளுநர் பேச்சு அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டனம்
சென்னை, ஜன. 29- மாநில பாடத்திட்டத்தின் தரம் மோசமாக இருப்பதாக விமர்சித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு…
இஸ்ரோவின் 100-ஆவது ஆய்வு விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது
சென்னை, ஜன. 29- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தனது 100ஆவது செயற்கை கோள்…
திராவிடம் இருப்பதால்தான், ஆதிக்க சக்திகளால் – பிற்போக்கு கும்பல்களால் தமிழ்நாட்டில் தலைதூக்க முடியவில்லை!
திராவிட இயக்கம் தோன்றியதே சமூகநீதியை நிலைநாட்டத்தான்! விழுப்புரம்: அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…
பெரியாருக்கு எதிராக பிரபாகரனா?
சீமான் உடனடியாக பேச்சை நிறுத்த வேண்டும் சுவிஸ்சர்லாந்து ஈழப் போராளிகள் கூட்டமைப்பு எச்சரிக்கை சென்னை, ஜன.…
நூலகத்திற்கு பு(து)திய வரவுகள்
பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுத்தடைவுகள் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தமிழர் தலைவர் அசிரியர் கி.வீரமணி…
வேங்கைவயல் விவகாரம் தனிப்பட்ட பிரச்சினையே காரணம் உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல்
சென்னை, ஜன. 29- “வேங்கை வயல் விவகாரத்துக்கு ஜாதி மோதலோ, அரசியல் காழ்ப்புணர்ச்சியோ காரணம் அல்ல.…
மா.சுப்பிரமணியன் சமுதாய நலக்கூடம் கட்டும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
27.1.2025 அன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம்…
