30 துணை ஆட்சியர்களுக்கு பதவி உயர்வு
மாநிலம் முழுவதும் துணை ஆட்சியர்கள் 30 பேருக்கு பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.…
காவலர் நலன், பொது மக்கள் நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பான 1200 பக்க அறிக்கை முதலமைச்சரிடம் ஒப்படைப்பு
சென்னை, ஜன.6 காவலர் நலன், பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பாக 5-ஆவது காவல் ஆணையம் 1,200…
மணிப்பூரில் 20 வீடுகள் தீக்கிரை காவல்துறை விசாரணை
தேங்நவுபால்,ஜன.6- மணிப்பூரில் மியான்மா எல்லையையொட்டிய மோரே நகரில் நேற்று 20 வீடுகள் எரிந்து சேதமடைந்தன. இருவா்…
ஆளுநர் முந்தைய ஆண்டுகளில் செய்துள்ளதையே திரும்பச் செய்திருக்கிறார் அவை முன்னவர் துரைமுருகன் விளக்கம்
சென்னை, ஜன. 6- ஆளுநர் முந்தைய ஆண்டுகளில் செய்துள்ளதையே திரும்பச் செய்துள்ளார் என சட்டப்பேர வையில்…
கல்வி நிறுவனங்களில் அனுமதி இல்லாமல் வெளி ஆட்களை அனுமதிக்கக் கூடாது உயர் கல்வித் துறை செயலாளர் உத்தரவு
சென்னை,ஜன.6- கல்வி வளாகங்களுக்குள் மாணவர்கள் தவிர வேறு யாரையும் முன்அனுமதி இல்லாமல் உள்ளே அனுமதிக்கக் கூடாது…
பெரம்பலூர் மாவட்டம், கொளக்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (05.01.2025) பெரம்பலூர் மாவட்டம், கொளக்காநத்தம் அரசு…
தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு பெருமை சேர்ப்பது தி.மு.க. அரசுதான்! அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு!
சிவகங்கை, ஜன.6 சிவகங்கையை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்தவர் வீரமங்கை ராணி வேலுநாச்சியார். இவரது 295ஆவது…
போகாத ஊருக்கு வழிகாட்டுகிறார் ஆளுநர் – மரபை மீறி தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என கூறி வெளியேறினார்
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், காமராசர், அண்ணா, கலைஞர் போன்ற பெருந்தலைவர்களின் சிந்தனைகள் மற்றும் கொள்கைகள்…
சிந்துவெளி எழுத்துப் புதிரை விடுவிக்கும் நபர் அல்லது அமைப்புக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு!
இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றைத் தமிழைத் தவிர்த்துவிட்டு இனி எழுதமுடியாது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, ஜன.6…
சி.பி.எம். கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு
விழுப்புரம், ஜன. 6- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.…
