கள்ளுக்கடை மறியல் போராட்டத்திற்குத் தலைமை தாங்கி, அன்றைய பிரிட்டிஷ் அரசையே நடுநடுங்க வைத்த வீராங்கனை அன்னை நாகம்மையார் நினைவு நாள் இன்று!
– கி.வீரமணி – சுயமரியாதை இயக்கத்தின் வளர்ப்புத் தாய் அன்னை ஈ.வெ.ரா.நாகம்மையார் அவர்களது நினைவு நாள்…
3 மாதங்களில் வணிக எரிவாயு உருளை விலை 81 சதவீதம் உயர்வு ராகுல் காந்தி குற்றச்சாட்டு
புதுடில்லி, மே 2 கடந்த 3 மாதங்களில் வணிக சமையல் எரிவாயு (கேஸ்) விலை 81…
டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி முன் ஆஜராகப் போவதில்லை! டில்லி முன்னாள் முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவிப்பு!
புதுடில்லி, ஏப். 28 – ஒன்றிய அரசுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்படும் டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி…
பெரியார் பிரிவினைவாதியா?
பொதுப்பணியில் தொடங்கினார் 1919 முடிய பெரியார் தனி மனிதராக, ஈரோட்டுக்காரராக பெருந்தனக்காரராக. பெரு வணிகராகவே அறியப்பட்டவர்.…
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொலை முயற்சியில் தப்பிய ஒரே தலைவர், பெருந்தலைவர் காமராசர்
புதுடில்லி, ஏப்.6 காந்தியாரை கொலை செய்வதற்கு முன் சுபாஷ்சந்திர போஸை ஆங்கிலேயரிடம் காட்டிக்கொடுத்து அவரையும், அவரது…
தஞ்சை: கழக மகளிரணி மாநாட்டில் மாநில மகளிரணி துணைச் செயலாளர் இறைவி உரை
அன்னை நாகம்மையார் படத்தைத் திறந்து வைப்பது ஏன்? இளைஞர்களே, மகளிரே நம் கடமை என்ன? தஞ்சை,…
ஓர் ஆய்வுக்களம் தேசத்தந்தை அண்ணல் காந்தி அடிகளும் ஸநாதனம் அவருக்குத் தந்த தேசிய அவமானமும்! (1)
1924இல் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தான ராஜ்யம், முழுக்க முழுக்க ஹிந்து ஸநாதன முறைப்படியான மன்னராட்சியின் கீழ்…
ஒன்றிய பிஜேபி அரசை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் நடை பயணம்! செல்வப்பெருந்தகை அறிவிப்பு
சென்னை, பிப். 4- தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:…
6 ஆயிரம் கிராமப் பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு காந்தியாரின் பெயரை சூட்ட கருநாடக அரசு முடிவு
பெங்களூரு, ஜன.31 கருநாடகாவில் மொத்தம் உள்ள 6 ஆயிரம் கிராமப் பஞ்சாயத்து அலுவலகங்களுக்கும் காந்தியாரின் பெயரைச்…
காந்தியார் படுகொலைக்கு காரணமானோரை ஆதரிக்கும் கட்சி பா.ஜ.க. அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
கன்னியாகுமரி, ஜன.31 காந்தியாரின் 79ஆவது நினைவு நாளையொட்டி கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்தில் நேற்று (30.1.2026)…
