அணைப் பாதுகாப்பு மதிப்பீடு! நிபுணர் குழு அமைக்கத் தமிழ்நாடு அரசு ஒப்புதல்
சென்னை, ஜூலை 16- தமிழ்நாடு நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய அணைகளுக்கு விரிவான அணை பாதுகாப்பு மதிப்பீடு…
தலைமைச் செயலாளர் சாய்குமாருக்கு 6 மாதங்கள் பணி நீட்டிப்பு! ஒன்றிய அரசு ஒப்புதல்
சென்னை, ஜூலை 16- தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்று, தலைமைச் செயலாளர் சாய்குமாருக்கு மேலும் 6…
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வுபெற்ற 46 ஆயிரம் பேருக்கு இடைக்கால ஓய்வூதியம் இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
சென்னை, ஜூலை 16- உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள ஓய்வுபெற்ற 46 ஆயிரம் பேருக்கு இடைக்கால…
கல்வி வள்ளல் காமராசர் படத்திற்கு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் மலர் தூவி மரியாதை!
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு…
தி.மு.க. சார்பில் காமராசர் சிலைக்கு மாலை அணிவிப்பு!
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (15.7.2026) சென்னை, அண்ணா சாலை,…
நடைபாதை வசதி கொண்ட நகரங்கள் பட்டியலில் சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா…?
சென்னை, ஜூலை 15- இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள நடைபாதைகளின் தரம், அவற்றின் உள்கட்டமைப்பு மற்றும்…
இந்திய வம்சாவளி வீரரின் விண்வெளிப் பயணம் தொடக்கம்: பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் 8 மாதம் தங்கி இருப்பார்
வாசிங்டன், ஜூலை 15- கேரளாவை சேர்ந்த விண்வெளி வீரர் அனில் மேனன் நாசா மூலம் பன்னாட்டு…
சென்னை மாநகராட்சியும், தமிழ்நாடு அரசும் கவனம் செலுத்துவார்களா?
சென்னை பிராட்வே பேருந்து நிலை யம் இடிக்கப்பட்டு, புதிதாகக் கட்டப்பட்டு வரும் நிலையில், அதனைத் தற்காலிகமாக…
ஜாதியைச் சொல்லி மிரட்டும் கும்பல் 16 வயது சிறுமியின் குடும்பத்தை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்ததால் பரபரப்பு!
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை! சாத்தங்குடி, ஜுலை 15- மயிலாடுதுறை மாவட்டம் சாத்தங்குடி கிராமத்தில் 19…
புதுச்சேரியில் மேலும் ஒரு போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிப்பு!
புதுச்சேரி, ஜூலை 15- புதுச்சேரியில் மேலும் ஒரு போலி மருந்து தொழிற்சாலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலும்,…
குழந்தைகளை பிரச்சாரத்தில் ஈடுபடுத்துவதா? புதிய விதிகள் வகுக்கப்படும்! சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
சென்னை, ஜூலை 15- சமூக வலை தளங்களின் வாயிலாக குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்துவது தொடர்பாக…
2031ஆம் ஆண்டிற்குள் 20 ஆயிரம் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்கத் திட்டம்! தமிழ்நாடு அரசு நடவடிக்கை
சென்னை, ஜூலை 15- தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டைப் பெருமளவில் ஊக்குவிக்கும் வகையில், அடுத்த 5…
