சென்னையில் மீண்டும் ‘டபுள் டெக்கர்’ பேருந்துகளை இயக்குவது குறித்து ஆலோசனை
சென்னை, ஆக.4- சென்னையில் மீண்டும் ஈரடுக்கு (டபுள் டெக்கர்) பேருந்துகளை இயக்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.…
நாமக்கல் மாவட்டம் சார்பில் பெரியார் உலகத்திற்கு பெருமளவில் நன்கொடை திரட்டித் தருவோம் இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
நாமக்கல், ஆக. 4- நாமக்கல் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம். 2.8.2025 சனி…
* பெரியார் உலகத்திற்கு நிதியளித்தல்
* செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க நிறைவு விழா மாநாட்டில் குடும்பத்துடன் பங்கேற்பது * தந்தை பெரியார்…
2030-க்குள் வறுமையை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை! தமிழ்நாடு அரசு உறுதி
சென்னை, ஆக.4- தமிழ்நாடு திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தன்னுடைய 'எக்ஸ்' தளப் பக்கத்தில் கூறியதாவது:…
மகளிர்க்கு ‘திராவிட மாடல்’ அரசின் உதவிக்கரம்! கிராமப்புற சுயஉதவிக் குழுப் பெண்களுக்கு ரூ.20 லட்சம் கடன்
சென்னை, ஆக.4- 2025-2026 ஆண்டிற்கு கிராமப்புற சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு தொழில் அபிவிருத்தி செய்ய…
7-ஆவது முறையாக தி.மு.க. ஆட்சி அமைய உறுதியேற்போம் தோழர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை, ஆக. 3- ஓரணியில் தமிழ்நாடு எனும் மகத்தான முன்னெடுப்பில் மக்களை ஒருங் கிணைந்து வெல்வோம்…
சென்னையில் கடந்த 4 ஆண்டுகளில் ஆதரவற்று சாலையோரம் சுற்றித் திரிந்த 8,608 பேர் மீட்பு பெருநகர காவல் கரங்கள் உதவி மய்யம் நடவடிக்கை!
சென்னை, ஆக.4- சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அருண் வழிகாட்டுதலின் கீழ் 12 காவல் மாவட்ட…
6 முதல் 10ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு முதன்முறையாக உடற்கல்வி பாடப்புத்தகம் தயாரிப்பு பள்ளி கல்வித்துறை தகவல்
சென்னை, ஆக.4- பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில்…
அரசுப் பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ‘திறன்’ இயக்க பயிற்சி பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
சென்னை, ஆக. 4- அரசுப் பள்ளிகளில் ‘திறன்’ இயக்கத்தில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு வாரம்தோறும் வெள்ளிக்கிழமை…
தமிழ்நாடு மீனவர்களுக்கு 2 வாரத்தில் லைப் ஜாக்கெட் வழங்க வேண்டும் உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
கன்னியாகுமரி, ஆக.3 தமிழ்நாடு மீனவர்களுக்கு 2 வாரங்களில் லைப் ஜாக்கெட் வழங்க வேண்டுமென உயர்நீதிமன்ற கிளை…
