‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 3.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
சென்னை, நவ. 12- ‘நான் முதல்வன்’ திட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 42 லட்சம் பேருக்கு…
பெண்கள் பாதுகாப்புக்கு 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை, நவ.12- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (11.11.2025) தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் பெண்களின்…
மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் தமிழ்நாடு அரசுடன் இணைந்து பணியாற்றத் திட்டம் வணிக மாநாட்டில் ஜெர்மனி அமைச்சர் தகவல்
சென்னை, நவ. 12- செமிகண்டக்டர் மற்றும் மைக்ரோ எலெக்ட்ரானிக்ஸ் துறைகளில் தமிழ்நாடு அரசுடன் இணைந்து பணியாற்ற…
பொதுச் சின்னங்கள் கோரி கட்சிகள் விண்ணப்பிக்கலாம் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சென்னை, நவ. 12- தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள், தேர்தலுக்கான பொதுச் சின்னத்தை…
தமிழ்நாட்டில் நடைபெறும் எஸ்.அய்.ஆர். பணியில் பா.ஜ.க. தில்லுமுல்லுகளில் ஈடுபடலாம் செல்வப்பெருந்தகை கருத்து
சென்னை, நவ. 12- தமிழ்நாட்டில் நடைபெறும் எஸ்அய்ஆர் பணியில் பாஜக தில்லுமுல்லுகளில் ஈடுபட வாய்ப்புள்ளது என்று…
தற்போது நடந்துள்ள குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சகம் யாரிடம் விளக்கம் கேட்கும்?
மத்தியில் ஆட்சி, டில்லியிலும் பிஜேபி ஆட்சி, காவல்துறை முழுக்க உள்துறை அமைச்சகம் கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது.…
மோசடி வழக்கில் சிறிய தொகைக்காக மொத்த வங்கிக் கணக்கையும் முடக்கக் கூடாது காவல் துறையினருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, நவ.12- மோசடித் தொகை எவ்வளவோ, அந்தத் தொகையை மட்டுமே முடக்கம் செய்ய வேண்டும். மாறாக…
நீர் மேலாண்மைக்கான தேசிய விருதுகள் அறிவிப்பு இந்தியாவின் சிறந்த ஊராட்சியாக திருவள்ளூர் மாவட்டம் பாலாபுரம் தேர்வு
திருத்தணி, நவ.12- தேசிய அளவில் நீர் மேலாண்மையில் சிறப்பான செயல்பாடுகள் மூலம் சிறந்த ஊராட்சிக்கான தேசிய…
கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு துளிர் வாசகர் திருவிழா!
கந்தர்வகோட்டை நவ.12 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக…
30 கிராம மக்கள் பயன் பெறுவார்கள் சிவகாசி, சிறீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்துக்கு இடையே ரூ.61 கோடியில் மேம்பாலம்! முதலமைச்சர் மு .க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
விருதுநகர், நவ.12- விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி நகரமானது பட்டாசு மற்றும் அச்சுத் தொழிலுக்கு மிகவும்…
