தென்கொரியாவில் உலகளாவிய திருக்குறள் முதல் மாநாடு
சென்னை, நவ.11 தென் கொரியா தலைநகர் சியோலில் உள்ள சேஜோங் பல்கலைக்கழகத்தில் உலகளாவிய ‘திருக்குறள் மாநாடு’…
காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு 3,644 இடங்களுக்கு, 2 லட்சம் பேர் தேர்வு எழுதினர்
சென்னை, நவ.11- காவல்துறையில் காலியாக உள்ள 3,644 இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு 9.11.2025…
இவர்கள் ஒழுக்கத்தைப் பற்றியும் பேசுவார்கள்? இமாச்சல் பா.ஜ.க. – எம்.எல்.ஏ. மீது போக்சோ வழக்குப் பதிவு
சிம்லா, நவ.11- இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் இளம் பெண், தன்னை சிறுவயதில் மிரட்டி…
திருச்சி குளோபல் கனெக்ட் நிறுவனம் மற்றும் ஹர்ஷமித்ரா புற்றுநோய் மருத்துவமனை இணைந்து நடத்திய புற்றுநோய் விழிப்புணர்வுப் பேரணி
திருச்சி, நவ.11- நவம்பர் 7 ஆம் தேதி தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாளினை முன்னிட்டு திருச்சி…
கடலில் விவசாயம் செய்யும் விவசாயி
ராமநாதபுரம், நவ.11- ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகம்மது நூஹ் (44) என்ற கடல் விவசாயி, கடந்த…
கடலுக்குச் சென்ற மயிலாடுதுறை மீனவர்கள் 14 பேர் சிறைப்பிடிப்பு இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் நீடிக்கிறது!
மயிலாடுதுறை, நவ.11- மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 14 தமிழ்நாட்டு மீனவர்களை, இலங்கை கடற்படையினர் பன்னாட்டு கடல்…
நள்ளிரவிலும் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு தேசிய விருது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
ரொஹதக், நவ. 11- ஒன்றிய அரசின் சார்பில் வழங்கப்படும் உயரிய ‘நகர்ப்புறப் போக்குவரத்து திறன் விருது’…
எஸ்.அய்.ஆர். விவகாரத்தில் அ.தி.மு.க. கபட நாடகம் ஆடுகிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
சென்னை, நவ. 11- எஸ்அய்ஆருக்கு எதிரான திமுக வழக்கில் தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று…
மாலியில் கடத்தப்பட்ட 5 தமிழர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை வெளியுறவு துறையிடம் கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!
சென்னை, நவ.11- மாலியில் கடத்தப்பட்ட 5 தமிழர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…
கேரளாவில் இப்படியும் ஒரு மூடநம்பிக்கை! ‘ஆவி’யை விரட்டுவதாகக் கூறி பெண்ணுக்குச் சாராயம் கொடுத்து சித்திரவதை! மந்திரவாதி உள்பட மூவர் கைது!
கோட்டயம், நவ.10 உடலில் புகுந்த ஆவியை விரட்டுவதாகக் கூறி பெண்ணுக்குச் சாராயம் கொடுத்து சித்திரவதை செய்த…
