தமிழ்நாடுக்கு திட்டங்களும் இல்லை! எரிவாயு உருளையும் இல்லை! தி.மு.க கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! தஞ்சாவூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பங்கேற்கிறார்
சென்னை, மார்ச் 14- தமிழ் நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் என்.டி.ஏ. அரசையும் அதன் அடிமைக்…
திமுக கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்கள்!
சென்னை, மார்ச் 14- 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துவிட்டது. திமுக கூட்டணியில் 26…
நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கான ஊக்கத்தொகையினை ரூ. 3 ஆக உயர்த்தி முதலமைச்சர் ஆணை! அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல்
சென்னை, மார்ச் 14- பொங்கல் பரிசு தொகுப்பினை சிறப்பாக வழங்கியதற்காக நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு…
மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடரும்! கிருஷ்ணகிரியில் நடந்த விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!
கிருஷ்ணகிரி, மார்ச் 14- கிருஷ்ணகிரியில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மகளிர் உரிமைத் தொகை…
உடன்குடியில் ரூ.13,077 கோடியில் நிறுவப்பட்டுள்ள அனல்மின் நிலையத்தில் மின்சார உற்பத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை, மார்ச் 14- தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ரூ.13,077 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அனல்மின் நிலையத்தில் மின்…
வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க இந்திய தூதரக உதவி எண்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
சென்னை, மார்ச் 14- ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் நிலவி வரும் அசாதாரண போர் சூழல்…
ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு – இளைஞர்களே… உழைப்பை மட்டும் கொடுங்கள்.. உயிரை அல்ல! முதலமைச்சர் – மு.க.ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள்!
சென்னை, மார்ச் 14- தாய்த்தமிழைக் காக்க எந்தத் தியாகத்துக்கும் ஆயத்தமாக இருக்கும் இளைஞர்களே… உழைப்பை மட்டும் கொடுங்கள்…
மருத்துவக் காப்பீடு வழங்க நடவடிக்கை! பத்திரிகையாளர்கள் ஓய்வூதியம் உயர்வு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னை, மார்ச் 14––- சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (13.3.2026) பத்திரிகையாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் முதலமைச்சர்…
அரைநூற்றாண்டு வளர்ச்சியை 5 ஆண்டுகளில் அடைந்த சென்னை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
சென்னை, மார்ச் 14- சென்னையில் அரைநூற்றாண்டு வளர்ச்சியை 5 ஆண்டுகளில் தி.மு.க. அரசு சாதித்து காட்டியுள்ளதாக…
துக்க வீட்டிற்கு வந்திருக்கிறேன் – எதிர்க்கட்சிக் கூட்டணியும் துக்ககரமாகவே அமையும்! தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி
திருக்குவளை, மார்ச் 14 துக்க வீட்டிற்கு வந்திருக்கிறேன்; எதிர்க்கட்சிக் கூட்டணியும் துக்ககரமாகவே அமையும் என்றார் திராவிடர்…
மறைந்த பெரியார் பெருந்தொண்டர் திருக்குவளை அய்யா ரங்கநாதன் ‘கொள்கையாக என்றைக்கும் இருப்பார்; அவருடைய கொள்கைப் பாதையில், என்றைக்கும் நாம் பயணிப்போம்!’
திருக்குவளை, மார்ச் 14 மறைந்த பெரியார் பெருந் தொண்டர் திருக்குவளை அய்யா ரங்கநாதன் அவர்கள், கொள்கையாக…
தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன உள்துறை செயலர் விளக்கம்
சென்னை, மார்ச் 13- தமிழ் நாட்டில் கடந்த சில நாட்களாக குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக…
