உயர்நீதிமன்றங்களில் 23 நீதிபதி பணியிடங்களை சமூக நீதி அடிப்படையில் நிரப்ப வேண்டும்
உயர்நீதிமன்றங்களில் 23 நீதிபதி பணியிடங்களை சமூக நீதி அடிப்படையில் நிரப்ப வேண்டும் குடியரசுத் தலைவருக்கு மனு…
தமிழ்நாடு என்றாலே சாதனை! சாதனை! சாதனை!
தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (27.4.2026) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ தள…
கொடைக்கானல் ஏரிச்சாலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைப்பயிற்சி
உடன் ஒளிப்படம் எடுத்தும், கைகுலுக்கியும் பொதுமக்கள் உற்சாகம் கொடைக்கானல், ஏப். 27- கொடைக் கானலில் குளுமையான…
வெள்ளுடை வேந்தர்’ சர்.பிட்டி. தியாகராயர் பிறந்த நாள்-தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை
சென்னை, ஏப். 27- ‘வெள்ளுடை வேந்தர்' சர்.பிட்டி தியாகராயர் அவர் களின் பிறந்த நாளான இன்று…
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் இரண்டாம் நாள்: ‘‘அரசாங்கங்கள் தான் சட்டம் இயற்றும்; ஆனால், திராவிடர் கழகம் எழுதிக் கொடுத்த சட்ட முன் வரைவை தமிழ்நாடு அரசு சட்டமாக்கியது என்பது ஒரு தனி வரலாறு!’
ஒகேனக்கல், ஏப்.27 பொதுவாக பயிற்சிப் பட்டறையில் மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகுப்பு ஒன்று இல்லை நிச்சயமாக…
தமிழ்நாட்டில் மே முதல் வாரத்தில் கோடை மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மய்யம் தகவல்
சென்னை, ஏப். 27- தமிழ்நாட்டில் நிலவி வரும் கடும் வெயிலுக்கு மத்தியில், வளிமண்டல சுழற்சி காரணமாக…
மக்களின் குடிநீர் தேவைக்காக பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு!
சென்னை, ஏப். 27- சென்னை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான பூண்டி சத்தியமூர்த்தி சாகர்…
பயன்பாடற்ற எண்ணெய் கிணறுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் புதிய திட்டம்! அய்அய்டி மெட்ராஸ் மற்றும் ஓஎன்ஜிசி-யின் புதிய முயற்சி!
சென்னை, ஏப். 27- இந்திய தொழில்நுட்பக் கழகம் (அய்அய்டி) மெட்ராஸ், இந்தியாவின் எரிசக்தி துறையில் ஒரு…
கோடைக்காலத்தின் தொடக்கத்திலேயே மின்சாரத் தேவை 21 ஆயிரம் மெகாவாட்டைக் கடந்தது!
தமிழ்நாட்டில் தடையற்ற மின்சாரம் வழங்க மின்வாரியம் நடவடிக்கை! சென்னை, ஏப். 27- தமிழ்நாட்டில் கோடைக் காலத்தின்…
ஒன்றிய மின் நிலையங்களின் மின் ஒதுக்கீடு மாற்றம் தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கும் செயலாகும்! அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு!
சென்னை, ஏப். 27- இந்தியாவில் உள்ள மின்சார வாரியங்களின் தொழில்நுட்ப ஒருங் கிணைப்புக் குழுவின் 16ஆவது…
விசாரணை நீதிமன்றங்களில் 3.50 கோடி குற்றவியல் வழக்குகள் தேக்கம்! உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்
சேலம், ஏப்.27- நாடு முழுவதும் 3.50 கோடி குற்றவியல் வழக்குகள் தேக்கம் அடைந்துள்ளன. விசாரணை நீதிமன்றங்களில்…
சென்னை தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைமுறையில் அதிரடி மாற்றம்!
மதிப்பெண்களைத் தாண்டி மாணவர்களின் தனித்திறமைக்கு முக்கியத்துவம் சென்னை, ஏப். 27- தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு…
