பெரியார் கேட்கும் கேள்வி!

Latest பெரியார் கேட்கும் கேள்வி! News

பெரியார் விடுக்கும் வினா! (1554)

பொய் சொல்லக்கூடாது என்று வாயால் சொல்லி விடுகிறோம். பொய் சொல்லுவதையும் ஒழுக்கக் குறைவென்று சொல்லி விடுகிறோம்.…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1553)

மக்களுக்கு மன வலிவு மிகவும் அவசியம், மனவலிவு எவனொருவனுக்கு இருக்கிறதோ அவன் ஒழுக்கத்துடன் நடந்து கொள்கிறான்.…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1552)

உண்மைக்கு இன்றைக்கு மதிப்பில்லை என்றாலும் எப்போதாவது ஒரு காலத்தில் உண்மைக்கு உயர்வு கிடைத்தே தீரும். இன்றைக்கு…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1551)

பாவத்திற்கு பயந்து திருடாதவனும், காவலுக்கு பயந்து திருடாதவனும், உதைக்குப் பயந்து திருடாதவனும், மானத்திற்குப் பயந்து திருடாதவனும்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1550)

யாருடைய எதிர்ப்பும், யாருடைய தொல்லையும் இருந்தாலும் இயக்கம் அதன் வேலையைச் செய்துதான் தீரும். இயக்கத்தைத் தனிப்பட்ட…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1549)

எந்தக் காரியங்களை ஒரு மனிதன், தான் அப்படிச் செய்ய நினைத்ததும், மற்றவர்கள் அறியாதபடி செய்ததும், வேறு…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1548)

மக்களுக்குக் கருத்து வேறுபாடு கொள்வது இயற்கை. நடப்பு வேற்றுமை ஏற்படுவதும் மனித இயல்பே. ஆனால் என்னதான்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1547)

ஒழுக்கமுள்ளவன் மூலையில் கிடப்பான். ஒழுக்கம் கெட்டவன் பலராலும் போற்றப்படுவான். தனிப்பட்ட ஒவ்வொருவனும் ஒழுக்கத்தைப் பின்பற்றுவதில்லையே! முதலில்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1546)

வாழ்க்கை ஒழுக்கத்தில் கணவனுக்கு ஒரு சட்டம் – மனைவிக்கு வேறு சட்டம் என்று இருக்கலாமா? -…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1545)

தீர்மானம் இல்லாமல், பிரச்சாரம் இல்லாமல், பாமர ஜனங்களின் மனப்பான்மையை அப்போதைக்கப்போது அறிந்து - அதற்குத் தக்கபடி…

Viduthalai