பெரியார் விடுக்கும் வினா! (1641)
நாகரிகம் என்பதெல்லாம் ஒரு மனிதனிடம் ஒரு மனிதன் நடந்து கொள்ளும் விதத்திலேயே பெரிதும் அடங்கியிருக்கின்றதே அன்றி…
பெரியார் விடுக்கும் வினா! (1640)
ஒரு மாணவனின் கெட்டிக்காரத்தனத்துக்கும், திறமைக்கும் மார்க்கையா அளவுகோலாகக் கொண்டு பார்ப்பது? மார்க் வாங்கி விட்டதால் கெட்டிக்காரன்…
யோக்கியன் செயல்
உண்மையான யோக்கியன் சர்க்காருக்கோ அல்லது பொது ஜனங்களுக்கோ நல்லவனாக இருக்க முடியாது. 'குடிஅரசு' 3.11.1929
பெரியார் விடுக்கும் வினா! (1639)
நம்மைப் போன்ற எல்லாக் குணமும், உணர்ச்சியும், நடப்பும் உள்ள மனிதனைக் கடவுள் என்கின்றோம். கடவுள் அவதாரம்…
பெரியார் விடுக்கும் வினா! (1638)
கடவுள் நம்பிக்கை போனால், மக்களிடம் கடவுள் நம்பிக்கையான முட்டாள்தனத்தை ஊட்டாமலிருந்தால் தாங்கள் வாழ முடியாது என்று…
பெரியார் விடுக்கும் வினா! (1637)
கடவுள் ஒருவர் உண்டு - அவர் உலகத்தையும் அதிலுள்ள வஸ்துக்களையும் உண்டாக்கி அவற்றின் நடவடிக்கைகளுக்கெல்லாம் காரணமாயிருந்து…
பெரியார் விடுக்கும் வினா! (1636)
இந்த நாட்டில் ஒரு புறம் ஏழைகள் பட்டினி கிடக்க, ஒரு புறம் சிலர் கோடீசுவரர் ஆகிக்…
பெரியார் விடுக்கும் வினா! (1635)
ஓர் அடிமை வாழ்வுக்காகவா படிப்பு இருக்க வேண்டும்? மனிதனுக்கு அறிவு பரப்பாது அவனை அடிமையாகச் செய்வதா…
பெரியார் விடுக்கும் வினா! (1634)
ஒரு மனிதன் எவ்வளவு பணக்காரனாக இருந்தாலும், எவ்வளவு பெரிய பதவி, அதிகாரம் உள்ளவனாக இருந்தாலும், எவ்வளவு…
பெரியார் விடுக்கும் வினா! (1633)
கோயில், குளம் கட்டுபவன் ஒன்று மக்களை மடையர்களாக ஆக்குவதற்காகவே கட்டுபவர்களாக இருக்க வேண்டும். அல்லது தாம்…
பெரியார் விடுக்கும் வினா! (1632)
பண ஆசை, மோட்ச ஆசையினாலேயே ஏற்படுத்திக் கொண்ட கடவுள் வணக்கமும், கடவுள் பக்தியும், பூசையும், கடவுள்…
பெரியார் விடுக்கும் வினா! (1631)
நான் பிள்ளையாரை உடைப்பதும், இராமனைத் தூளாக்குவதும், இராமாயணத்தைச் சாம்பலாக்குவதும் எதற்காக? இதைப் போன்ற ஆபாசங்கள், விஞ்ஞானிகள்…
