பெரியார் விடுக்கும் வினா! (1950)
ஒவ்வொரு கிராமத்தானும் தன்னுடைய உழைப்பின் முழுப் பயனையும் அடையும்படிச் செய்வதற்கு - குறுக்கிருந்து கொள்ளையடிக்கும் தரகர்களும்,…
பெரியார் விடுக்கும் வினா! (1949)
விகிதாசாரப்படி சலுகை பெற்று அனைவரும் சமமாக முன்னேற்றமடையவே திராவிடர் கழகம் பாடுபடுகிறது. மனிதனுக்குள்ள இழிவு சமுதாயத்துக்குள்ள…
பெரியார் விடுக்கும் வினா! (1948)
மக்களின் வாழ்க்கைத் தரத்துக்கு உரிய ஒரு வழி செய்ய வேண்டாமா? மக்களுக்குக் கவலையோ, குறைபாடோ ஏற்படுவதற்கு…
பெரியார் விடுக்கும் வினா! (1947)
நமக்கு எத்தனை ஆயிரம் கடவுள்கள்? அவர்களின் செயல்களை எழுத வேண்டுமென்று ஆரம்பித்தால் மைதான் தீர்ந்துவிடுமே தவிரப்…
பெரியார் விடுக்கும் வினா! (1946)
விஞ்ஞான வளர்ச்சி காரணமாகச் சமத்துவம் சமூகத்திலே உண்டாக மார்க்கம் ஏற்பட்டுவிட்டது அல்லவா? நாம் என்ன கூறினாலும்,…
பெரியார் மருந்தியல் கல்லூரியின் மகிழ்ச்சி நிறைந்த வாழ்த்துகள்!
மனிதநேயம் காப்பதிலும் சமூக நீதியை நிலைநாட்டுவதிலும் அல்லும் பகலும் ஓய்வறியாது அறிவுலகத் தந்தையின் புரட்சி உலகம்…
பெரியார் விடுக்கும் வினா! (1945)
நம் நாட்டில் வழக்கிலிருக்கும் கலையின் போக்கு, கேடும், இழிவும் வளர்வதற்குக் காரணமாகவும், மக்களது முன்னேற்றத்திற்குத் தடையாயும்…
பெரியார் விடுக்கும் வினா! (1944)
ஜனநாயகம் என்பது ஒருவன் சர்வாதிகாரியாக ஆனான் என்பதுதான். ஜனநாயகம் என்ற பித்தலாட்டத்தின் பெயரால் வருபவர் கூட…
பெரியார் விடுக்கும் வினா! (1943)
தலைவர்கள் என்பவர்களாக உள்ளவர்கள் - கட்சிகளை நாணயம், ஒழுக்கம், நேர்மை, அமைதிக்கு ஆளாகும்படிச் செய்ய வேண்டும்.…
பெரியார் விடுக்கும் வினா! (1942)
படிப்பு ஒருவனுக்கு இருந்தாலும், இல்லை என்றாலும் அது மற்றவனைப் பாதிக்கிற - சமுதாயத்தைப் பாதிக்கிற விஷயமாகுமா?…
