பெரியார் விடுக்கும் வினா! (1592)
வேதத் தேவர்களைக் கடவுள்களாகப் புராண இதிகாசங்களில் கூறி வருவதில் மேற்கொண்டு சில கடவுள்களைப் புராண இதிகாசக்…
பெரியார் விடுக்கும் வினா! (1591)
உலகிலேயே அநேகக் காரியங்களுக்குப் பாடுபட ஏராளமான மக்கள் இருந்தும், ஏராளமான ஸ்தாபனங்கள் இருந்தும், சமுதாய இழிவை…
பெரியார் விடுக்கும் வினா! (1590)
நம் மக்கள் இழிவு பற்றியும், நமது சூத்திரப்பட்டதைப் பற்றியும் இந்த நாட்டில் எங்களைத் தவிர வேறு…
பெரியார் விடுக்கும் வினா! (1589)
எங்களிடம் பொருளாதார வசதி இல்லை என்பது மெய்தான்; மற்றக் கட்சிகளைப் போல் பணம் படைத்தவர்களாக இருக்கவுமில்லை…
பெரியார் விடுக்கும் வினா! (1588)
எல்லாம் கடவுள் செயல் - இதை நீ நம்ப வேண்டுமென்கின்றான். கடவுள் இன்றித் துரும்பும் அசையாது…
பெரியார் விடுக்கும் வினா! (1587)
தேவர், தேவன், தெய்வம், தேவரு, தேவுடு எல்லாம் ஒரே பொருள் கொண்டவை. அத் தேவர்களில் பலரைப்…
பெரியார் விடுக்கும் வினா! (1586)
ஜாதி ஒழிப்புக்குத் தக்கவிலை கொடுத்துத் தொண்டாற்றித்தான் வருகிறேன். இருந்தும் இந்த நாட்டில் ஜாதி முறை, கீழ்…
பெரியார் விடுக்கும் வினா! (1585)
நாங்கள் சமுதாயச் சீர்திருத்தத் தொண்டு செய்கிறவர்கள் என்றால், மக்களுடைய இன்றைய அறிவையே மாற்றி வைக்கப் பாடுபடுகின்றோம்.…
பெரியார் விடுக்கும் வினா! (1584)
திராவிடர் கழகம் - அதனைச் சார்ந்தவர்களாகிய நாங்கள் திராவிடர்க்கு மட்டும் பாடுபடுவதேயன்றி எல்லோருக்கும் பாடுபடுவதாகக் காட்டிக்கொள்ளும்…
பெரியார் விடுக்கும் வினா! (1583)
வெகு நாளைக்கு முன்னமே வேதாந்தத் தத்துவப்படி, கடவுள் நம்பிக்கை யாருக்கு என்றால், பாமர மக்களுக்குத்தான். அறிவாளிக்குக்…
பெரியார் விடுக்கும் வினா! (1582)
வேதத்திலும், ஆரிய மதத்திலும் தேவர்கள் பெயர் பிரஸ்தாபப்படுத்தப்பட்டு, அந்தத் தேவர்களுக்குத் தனித்தனிச் சக்திகளும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அந்த…
பெரியார் விடுக்கும் வினா! (1581)
எங்களுடைய எண்ணம் மக்களையெல்லாம் அறிவாளிகளாகச் சிந்தனையாளர்களாக ஆக்க வேண்டும் என்பதுதான். நான் ஏன் ஆத்திகன்? நான்…
