பிரம்மபுத்ராவில் சீனா கட்டிவரும் பிரம்மாண்ட அணையால் இந்தியாவுக்கு பேரழிவு ஏற்படும் அபாயம்! ஒன்றிய அரசின் எதிர் நடவடிக்கை என்ன? மக்களவையில் டி.ஆர்.பாலு எம்.பி. கேள்வி
புதுடில்லி, மார்ச் 28- மக்களவையில் நேற்று (27.3.2026) தி.மு.க. மக்களவை மூத்த தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி.…
துணை வாக்காளர் பட்டியல் பிரச்சினை தேர்தல் ஆணையம்மீது மம்தா கடும் தாக்கு ஜனநாயக படுகொலை என காட்டம்!
கொல்கத்தா, மார்ச்.28- மேற்கு வங்காளத்தில் துணை வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் பா. ஜனதா மற்றும் தேர்தல்…
நயாரா நிறுவனங்களில் டீசல் லிட்டருக்கு ரூ.3, பெட்ரோல் ரூ.5 உயர்வு!
புதுடில்லி, மார்ச் 28- ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் தாக்குதல் தொடர்ந்து…
கோவாவில் 30 சிறுமிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி, மிரட்டிப் பணம் பறித்த பா.ஜ.க. கவுன்சிலர் மகன் கைது!
பனாஜி, மார்ச் 28- கோவாவில் 30 சிறுமிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி, மிரட்டிப் பணம் பறித்த…
2024-2025ஆம் ஆண்டில் பா.ஜ.க. நன்கொடை வசூல் ரூ.6074 கோடி: மொத்த தேசிய கட்சிகளை விட 10 மடங்கு அதிகம்
புதுடில்லி, மார்ச் 28- கடந்த 2024-2025 நிதியாண்டில் பாஜ கட்சி பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து ரூ.6074.015…
கீழடி 11ஆம் கட்ட அகழாய்வு சாய கிண்ணங்கள் கண்டெடுப்பு!
கீழடி, மார்ச் 28- கீழடியில் நடந்து வரும் 11ஆம் கட்ட அகழாய்வில் ஒரே இடத்தில் குவியலாக…
தமிழ்நாட்டைப் பின்பற்றும் கருநாடகம் ஹிந்தி இனி கட்டாயமில்லை இருமொழிக் கொள்கையை நோக்கி சித்தராமையா அரசு அதிரடி முடிவு!
பெங்களூரு, மார்ச் 28 கருநாடகாவில் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்த இருமொழிக் கொள்கையை அமல்படுத்தும் நோக்கில், சித்தராமையா…
வரதட்சணை மரணங்கள், சமூகத்தின் பெரும் களங்கம் உச்சநீதிமன்றம் வேதனை
புதுடில்லி, மார்ச் 28 வரதட்சணை மரணம் தொடர்பான ஒரு வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபருக்கு…
கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 150 டாலராக அதிகரித்தால் உலகப் பொருளாதாரத்தில் ஆட்டம் கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தும் லாரி ஃபிங்க் எச்சரிக்கை
புதுடில்லி, மார்ச் 28 பன்னாட்டு சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 150…
மாநில எல்லை தாண்டி கேரளத் மாநிலத்திலும் ‘திராவிட மாடல்’ அரசின் புகழ் பரப்பும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் பசியாறும் தமிழ் மாணவர்கள்: பெற்றோர்கள் வரவேற்பு
குமுளி, மார்ச் 27 தேக்கடியில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசின் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை…
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு: விதிகளை மீறும் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை
புதுடில்லி, மார்ச் 27 இந்தியா வில் நடைபெறவுள்ள 2027-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் குறித்து,…
உலகின் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடம் இந்தியா எந்த இடம்?
ஜெனீவா, மார்ச் 27- சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த அய்.கு. ஏர் நிறுவனம் உலக காற்றுத் தர அறிக்…
