இன்ஃபோசிஸ் இணை நிறுவனர்மீது எஸ்.டி., எஸ்.சி., வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
பெங்களூர், ஜன.31 இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ் ணன் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தின்…
யு.ஜி.சி. நெட் வினாத்தாள் கசிவு சி.பி.அய். தோல்வி – நீதிமன்றத்தில் ஒப்புதல்!
புதுடில்லி, ஜன.31 யுஜிசி -நெட் வினாத் தாள் கசிவு வழக்கை முடித்துக் கொள்வதாக சிறப்பு நீதிமன்றத்தில்…
டில்லியில் கடும் குளிரால் 474 பேர் பலி
தலைநகர் டில்லியில் கடும் குளிரால் கடந்த 56 நாட்களில் சுமார் 474 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி…
கும்பமேளாவில் தள்ளுமுள்ளு உறவினரை இழந்து தவிக்கிறேன்
நெரிசலில் சிக்கிய பெண் கண்ணீர் பேட்டி அலகாபாத், ஜன.30 மவுனி அமாவாசையை முன்னிட்டு மகா கும்பமேளாவில்…
முதுநிலை மருத்துவப் படிப்புகளில் வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது
உச்சநீதிமன்றம் தீா்ப்பு புதுடில்லி, ஜன. 30- முதுநிலை மருத்துவப் படிப்புகளில் வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பது…
கும்பமேளா குளறுபடிகள்: பக்தர்களின் நலனில் கவனம் செலுத்தாமல் வி.அய்.பி.க்கள் மீது மட்டும் கவனம் செலுத்தியதுதான் பலரது உயிரிழப்புகளுக்குக் காரணம்!
எதிர்க்கட்சிகள் கண்டனம் புதுடில்லி, ஜன. 30- உத்தரப்பிரதேசத்தின் பிரயாக் ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா…
டில்லி சட்டப் பேரவைத் தேர்தல் ஏழைப் பெண்களுக்கு, மாதம் ரூ.2500 வழங்கப்படும்
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை புதுடில்லி, ஜன.30 டில்லி சட்டப் பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல்…
காவல்துறையினரின் துரிதமான நடவடிக்கையால் ரூ.6 கோடி கேட்டு கடத்தப்பட்ட மருத்துவர் விடுவிப்பு
பெங்களுரு, ஜன. 29- கருநாடக மாநிலம் பெல்லாரியை சேர்ந்த மருத்துவர் சுனில் குப்தா (45). இவர்…
பக்தியின் யோக்கியதை! கும்பமேளா: சிறப்பு ரயில் கதவுகள் திறக்காததால் ஆத்திரமடைந்த பயணிகள் கல்வீசி தாக்குதல்
பிரயாக்ராஜி, ஜன. 29- மகா கும்பமேளாவுக்காக இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களின் கதவுகள் திறக்கப் படாததால் மத்திய…
காவிரி பங்கீடு பற்றிய கூட்டம் இன்றும் நாளையும் நடக்கிறது
புதுடில்லி,ஜன.29- உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு ஆகிய அமைப்புகள்…