நியாயமான தேர்தல் நடத்தப்படுவதை கண்காணிக்க குழு அமைத்தது காங்கிரஸ்
புதுடில்லி, பிப்.3 அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால்…
கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் பட்டியலை அரசு வெளியிட வேண்டும் அகிலேஷ் வலியுறுத்தல்
லக்னோ, பிப்.3 உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் கடந்த…
போலி மருந்து விளம்பர விவகாரம் பாபா ராம்தேவுக்கு பிடியாணை கேரள நீதிமன்றம் அதிரடி
பாலக்காடு, பிப்.3- போலி மருந்து விளம்பர விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் யோகா குரு பாபா…
100-ஆவது ராக்கெட்டில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோளில் பின்னடைவு: இஸ்ரோ
அய்தராபாத், பிப். 3- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இஸ்ரோ அமைப்பின் 100-ஆவது ராக்கெட்டில் செலுத்தப்பட்ட என்விஎஸ்-02…
ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் 44 முறை இடம் பெற்ற ‘தமிழ்நாட்டின்’ பெயர்! தி.மு.க. அரசின் சாதனைகள் இடம் பெற்றன
புதுடில்லி, பிப். 3- 31.1.2025 அன்று தாக்கலான ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில், தமிழ்நாட்டின் பெயர்…
உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
* கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்த லாரிகளை ஏலம் விட, உயர்நீதிமன்ற மதுரை…
கடவுளை நம்பினோர் கைவிடப்படுவர் ஆன்மீகப் பயணம் சென்ற 5 பக்தர்கள் பலி
பாட்னா, பிப்.3 உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நிகழ்ச்சி வரும் 26 ஆம்…
வெளிநாட்டு வேலை மோசடி விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை
வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த…
விவசாயிகளுக்கான அறிவிப்புகள் எங்கே? – சிரோண்மணி அகாலிதளம் கேள்வி
ஒன்றிய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான அறிவிப்புகள் எங்கே? என சிரோமணி அகாலிதள நாடாளுமன்ற உறுப்பினர் அர்சிம்ரத் கவுர்…
கும்பமேளாவில் பலியானவர்களில் 11 பேர் பீகார் பக்தர்கள்!
பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலியான 30 பேரில் 11 பேர் பீகாரைச்…