பிற்படுத்தப்பட்டோருக்கு 42 விழுக்காடு இடஒதுக்கீடு கோரிக்கை தெலங்கானாவில் முழு கடையடைப்பு
அய்தராபாத், அக் 19 பிற்படுத்தப் பட்டோருக்கு 42 சதவீத இட ஒதுக் கீட்டை வலியுறுத்தி தெலங்கானாவில்…
ரேபரேலியில் கொல்லப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ராகுல் ஆறுதல்
ரேபரேலி, அக். 19 கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஹரிஓம்…
காசாவுக்கு உணவுப் பொருள்களைத் தாராளமாக அனுமதிக்க வேண்டும் : அய்.நா. வலியுறுத்தல்
காசா, அக்.18 காசாவில் நிலவும் பஞ்சத்தைப் போக்குவதற்கு அந்தப் பகுதியில் மிகத் தாராளமாக உணவுப் பொருள்களை…
பீகார் தேர்தலில் நிதீஷ் குமார் அறிவித்த வேட்பாளர் பட்டியலில் உயர் ஜாதியினர் 22 பேருக்கு வாய்ப்பாம்!
புதுடில்லி, அக்.18 பீகார் தேர்தலில் ஜாதி, மத அரசியல் தொடர்வது தெரிகிறது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு…
திடீர் திருப்பம்! உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்மீது செருப்பு வீசிய ஸநாதனிகள் விவகாரம் வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அட்டர்னி ஜெனரல் ஒப்புதல்!
புதுடில்லி, அக். 18- உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது கடந்த வாரம் 6.10.2025…
பள்ளிகளில் சாலைகளில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி அணிவகுப்புக்குத் தடை கருநாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு
பெங்களூரு, அக். 18- கருநாடக மாநிலத்தில் பொது இடங்கள், பள்ளிக்கூட வளாகங்கள் போன்றவற்றில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி…
பிஜேபி ஆளும் மத்தியப்பிரதேசத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மருந்தில் புழுக்கள் : 306 மருந்துபாட்டில்கள் பறிமுதல்
குவாலியர், அக்.17- மத்தியப் பிரதேச அரசு மருத் துவமனையில் குழந்தைக்கு வழங்கப்பட்ட மருந்தில் புழுக்கள் கிடந்ததாக…
10, 12ஆம் வகுப்பில் 30 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி கருநாடகா அரசு அறிவிப்பு
பெங்களூர், அக்.16 கருநாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் தலா 30…
மரண தண்டனையை விஷ ஊசி மூலம் நிறைவேற்றலாமா? உச்ச நீதிமன்றத்தில் சர்ச்சை
புதுடில்லி, அக்.16- இந்தியாவில் மரண தண்டனை விதிக்கப்படும் கைதிகளுக்கு தூக்கில் தொங்க விட்டு தண்டனை நிறைவேற்றப்படுகிறது.…
தமிழ்நாட்டை ஹிந்தி விரோத மாநிலமாக சித்தரிக்கும் முயற்சி!
பாட்னா, அக்.16– இந்திய அரசியலில் வதந்தி களை ஆயுதமாக்கி எதிர்க்கட்சிகளை அழிக்கும் உத்தியை பா.ஜ.க. தொடர்ந்து…
