கருக்கலைப்புக்கு வரும் சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்துவதா? காவல்துறையினருக்கு மும்பை உயர் நீதிமன்றம் கண்டனம்!
மும்பை, ஆக.1 கருக்கலைப்புக்காக வரும் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளின் அடையாளத்தை வெளிப்படுத்தும்படி வற்புறுத்திய மும்பை காவல்துறையினருக்கு…
மேகாலயாவில் நான்காயிரம் டன் நிலக்கரி மழையில் அடித்து செல்லப்பட்டதாம்! அமைச்சரின் வினோத விளக்கம்
கவுகாத்தி, ஆக.1 மேகாலயாவில் 4 ஆயிரம் டன் நிலக்கரி காணாமல் போன உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து…
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பிரக்யா தாகூர் உட்பட ஏழு பேரும் விடுதலையாம் இந்துத்துவா வென்றதாக பெண் சாமியார் பிரக்யா கொண்டாட்டம்
மும்பை, ஆக 1 மகாராட்டி ராவின் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக மேனாள் பெண் நாடாளுமன்ற…
ராஜஸ்தான் மாநிலத்தில் சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிப்பு ஹரப்பா காலத்திய கலாச்சாரப் பொருட்களும் கிடைத்தன
புதுடில்லி, ஆக.1 ராஜஸ்தான் மாநிலத்தின் வறண்ட பாலைவனத்தில் சிந்துசமவெளி தொடர்பான நாகரிகம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இங்…
சத்தீஸ்கரில் கிறிஸ்தவ மருத்துவமனை சூறை
ஹிந்துத்துவ கும்பல் வெறிச் செயல் பிலாஸ்பூர் சத்தீஸ்கர் ஆக1, சத்தீஸ்கரின் தம்ந்தரி மாவட்டத்தில் அமைந்துள்ள பழமையான…
கட்டுக் கட்டாக பணம் குவித்த வழக்கு நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நடத்தை நம்பிக்கை அளிக்கவில்லை உச்சநீதிமன்றம் கருத்து – தீர்ப்பு ஒத்தி வைப்பு
புதுடில்லி, ஆக.1- நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நடத்தை, நம்பிக்கையை அளிக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.…
மலாய் பள்ளியில் செந்தமிழ் விழா: மாணவர்களுக்குத் தந்தை பெரியார் நூல்கள் அன்பளிப்பு!
மலேசியா பகாங் மாநிலத்தில் உள்ள 62 தொடக்கநிலை, இடை நிலை மற்றும் மலாய் பள்ளிகளைச் சேர்ந்த…
முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புப் பணிக்கு நான்கு வாரங்களுக்குள் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட வேண்டும் ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, ஆக.1- முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புப் பணிக்கு நான்கு வாரங்களுக்குள் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட…
அதிர்ச்சித் தகவல்! தமிழ்நாட்டில் இருக்கும் 6½ லட்சம் பீகார் மாநிலத்தவர்!
புதுடில்லி, ஆக.1 தேர்தல் ஆணையத்தின் கணக்கீட்டின்படி 36 லட்சம் வாக்காளர்கள் நிரந்தரமாக பீகாரில் இருந்து வேறு…
அரசின் ஏவல் படையாம் அமலாக்கத்துறை? அதிகாரப்பூர்வ தகவலைப் பகிர்ந்து திரிணமூல் எம்.பி. கேள்வி!
புதுடில்லி, ஆக.1 பிரதமர் மற்றும் உள்துறை அமைச் சரின் ஏவல் படையாக அமலாக்கத் துறை செயல்படுவதாக,…
