கடந்த ஆண்டில் விசா கோரி 67.5 லட்சம் பேர் விண்ணப்பம்!
புதுடில்லி, மார்ச் 6- இந்தியாவிலிருந்து விசா வேண்டி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை கடந்த 2024ஆம் ஆண்டில் 67.5…
ரயில்வே தேர்வில் மோசடி- 26 அதிகாரிகள் கைது
புதுடில்லி, மார்ச் 6- கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில், தலைமை லோகோ பைலட் பதவிக்கு, துறை…
நீட்: குளறுபடி! உச்சநீதிமன்றம் தாக்கீது!
புதுடில்லி, மார்ச் 6- 2024-ஆம் ஆண்டு முதுநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான (நீட்-பிஜி) மூன்றாம் கட்ட…
நீட் விலக்கு, கோவையில் எய்ம்ஸ் ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் வலியுறுத்தல்
புதுடில்லி,மார்ச் 5- நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவுக்கு ஒப்புதல் பெற்றுத் தரவும், கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை…
கும்பமேளா புகழ் அய்.அய்.டி. பாபா கஞ்சாவுடன் கைது
புதுடில்லி, மார்ச் 4 அய்.அய்.டி. பாபா என்று தன்னைத் தானே அழைத்துக்கொள்ளும் அபய் சிங் ஒரு…
மனிதநேயமற்ற மூடநம்பிக்கை ஒடிசாவில் நோயை குணப்படுத்த ஒரு மாத ஆண் குழந்தைக்கு பல முறை சூடு
புவனேஸ்வர், மார்ச் 4 ஒடிசாவில் ஒரு மாத ஆண் குழந்தைக்கு நோயை குணப்படுத்த சுமார் 40…
இந்தியாவின் தேசிய மொழி நிச்சயமாக ஹிந்தி அல்ல!
இந்தியாவின் தேசிய மொழி ஹிந்தி என அரசியல் சாசனச் சட்டம் கூறுகிறது. ஆனால் உண்மையில் இந்தியாவில்…
பாஜகவுடன் சிவசேனையை இணைக்குமாறு கூறினார் அமித்ஷா
மும்பை, மார்ச் 4 மகாராட்டிர மாநிலத்தில் முதலமைச்சர் பதவி வேண்டும் என்றால், பாஜகவுடன் சிவசேனையை இணைத்துவிடுமாறு…
உக்ரைனுக்கு ஆதரவு: அய்ரோப்பிய நாடுகள் முடிவு
லண்டன்,மார்ச்.4- லண்டனில் நேற்று முன்தினம் (2.3.2025) நடைபெற்ற அய்ரோப்பிய நாடுகளின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் போர்…
செபி மேனாள் தலைவர்மீது வழக்கு
மும்பை, மார்ச் 3 பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவராக இருந்த மாதவி புரி…