தொழில் அதிபர்களுக்கு கடன் தள்ளுபடி
பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதுதான் பிரதமர் மோடியின் திட்டம் ராகுல்காந்தி குற்றச்சாட்டுபோபால், நவ.10 -…
உச்ச நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் பதவியேற்பு
புதுடில்லி, நவ.10 உச்ச நீதிமன்றத்துக்கு மூன்று புதிய நீதிபதிகள் பதவி ஏற்றதை தொடர்ந்து, நீதிபதிகள் பலம்…
பீகார் மாநிலத்தில் கல்வி வேலை வாய்ப்புகளில் 65 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்ட முன் வடிவுக்கு ஒப்புதல்
பாட்னா, நவ. 10- அரசு வேலை மற்றும் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீட்டை 65 சதவீதமாக…
வரிப் பகிர்வு நிதி உத்தரப்பிரதேசத்திற்கு ரூ. 13 ஆயிரம் கோடி: தமிழ்நாட்டிற்கு வெறும் ரூ. 2,976 கோடி
புதுடில்லி, நவ. 10- அனைத்து மாநிலங்களுக்கும், நவம்பர் மாதத்திற்கான வரிப்பகிர்வு நிதியாக மொத்தம் ரூ. 72…
நாட்டைக் கொள்ளையடித்தவர்களை அமலாக்கத்துறை விசாரிக்கவில்லை பினராயி விஜயன் சாடல்
திருவனந்தபுரம், நவ. 10- நாட்டில் வங்கிகளை கொள்ளையடித்து வெளிநாடுகளுக்கு சென்றவர்களை பிடிக்க எந்த சட்ட அமலாக்கத்…
உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வலியுறுத்தி வழக்குரைஞர் செயற்பாட்டு குழு தொடர் முழக்கப் போராட்டம்
தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்கிடவும், தமிழ்நாடு உயர்நீதிமன்றம்,என பெயர் மாற்றம் செய்திட வலியுறுத்தியும் நேற்று (08.11.2023)…
நிலவில் நீரை கண்டுபிடிக்க உதவிய பெரியார் கருத்து விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சிங்கப்பூரில் சொன்ன “குட்டி ஸ்டோரி”
“உன் சாஸ்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வௌக்குமாத்தை விட உன் அறிவு…
நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் – அதிகாரிகள் ஆலோசனை
புதுடில்லி, நவ.9 நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற…
மதுரை ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் தமிழ்நாடு அரசின் ஆணைக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
சென்னை உயர்நீதிமன்றத்திலேயே வழக்கை தொடருங்கள்!புதுடில்லி, நவ.8 அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் தமிழ்நாடு அரசின் ஆணைக்குத்…
டில்லி காற்று மாசுக்கு அரியானாவே காரணம் ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
புதுடில்லி, நவ. 8- தலைநகர் டில்லியின் காற்று மாசு சூழலுக்கு அதன் அருகில் உள்ள அரியானா…
