கடவுள் சக்தி இதுதானா? மகாலட்சுமி கோவிலில் ரூ.25 லட்சம் நகை திருட்டு!
ராய்ச்சூர், மார்ச் 21 ராய்ச்சூர் மாவட்டம், சிரவாரா தாலுகாவின் கல்லுாரில் மகாலட்சுமி கோவில் அமைந்துள்ளது. உள்ளூர்…
சத்தீஸ்கரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 30 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கரின் பஸ்தார் பிராந்தியத்தில் நேற்று (20.3.2025) இருவேறு என்கவுன்ட்டர் சம்பவங்களில் 30 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர். இந்த…
தலைநகர் டில்லியில் மதக்கலவரம்: பின்னணியில் பி.ஜே.பி.!
புதுடில்லி, மார்ச் 21 கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற டில்லி மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக…
கென்னடி படுகொலை ரகசிய ஆவணங்கள் வெளியீடு
வாசிங்டன், மார்ச் 21 இத்தனை ஆண்டுகளாக ரகசிய மாக வைக்கப்பட்டி ருந்த அமெரிக்க மேனாள் அதிபா்…
வெளிநாடுகளில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இந்தியா்கள் ஒன்றிய அரசு தகவல்
புதுடில்லி, மார்ச் 21 வெளி நாடுகளில் எத்தனை இந்தியா்கள் சிறைகளில் உள்ளனா், அவா்களில் எத்தனை பேருக்கு…
ஆன்லைன் பட்டா விண்ணப்பங்களை மனுதாரரிடம் விசாரிக்காமல் நிராகரிக்கக் கூடாது நீதிமன்றம் உத்தரவு
மதுரை, மார்ச் 21 ஆன்லைன் பட்டா விண் ணப்பங்களை மனுதாரரிடம் விசாரிக்காமல் நிரா கரிக்கக் கூடாது…
மதவாதமே உன் பெயர்தான் பிஜேபியா?
அவுரங்கசீப் கல்லறை பிரச்சினையை அடுத்து உத்தரப் பிரதேசத்தில் முஸ்லிம் விழாவுக்கு தடை புதுடில்லி, மார்ச் 21…
கருநாடகாவில் அரசின் ஒப்பந்த பணிகளில் முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையினருக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு மசோதா சட்டப் பேரவையில் தாக்கல்
பெங்களுரு, மார்ச் 20 கருநாடகாவில் அரசின் ஒப்பந்த பணிகளில் முஸ்லிம் உள்ளிட்ட மத சிறுபான்மையினருக்கு 4…
சமூக, ஊடக, இதழ்களின் இணையதளங்கள் தடை உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா? மக்களவையில் ஆ.இராசா எம்.பி. கேள்வி
புதுடில்லி, மார்ச் 20 சமூக, ஊடகம், இதழ்களின் இணையதளங்களை முடக்குவதற்கும், அபராதம் விதிப்பதற்கும் பிறப்பிக்கப்படும் முன்…
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்த திட்டமா? ஒன்றிய அரசு வெளியிட்ட தகவல்
புதுடில்லி, மார்ச் 20 இந்தியாவில் பணியாற்றும் ஒன்றிய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60…